Tuesday, February 7, 2012

தைப் பூசம் - மதுரையிலே தெப்போத்ஸவம்




நேரமின்மையால் ஏதும் எழுத முடியவில்லை. காணொளியை வலையேற்றியவர்களுக்கு நன்றி. 

8 comments:

ஷைலஜா said...

தைப் பூச நன்னாளில் முருகனை இங்கு காணச்செய்த மௌலிக்கு நன்றி..நம் காலனியில் ஃப்ளைஓவர் அருகே இருக்கும் சிவன் கோயிலில் முருகன் சமீபமாய் காட்சி தருகிறார் தெரியுமா மௌலி? இதோ இன்னிக்கு நான் போய் தரிசித்துவிட்டுவரப்போறேன் அதுக்கு முன்னாடி இங்க தரிசிக்கவைத்துவிட்டீர்கள். நன்றி காணொளியை வலை ஏற்றியவர்களுக்கு

Jayashree said...

Wow!!கூட்டத்துல நசுங்காம எவ்வளவு ஈஸியா பாத்தாச்சு! ராத்திரி விளக்குல தெப்பம் எவ்வளவு அழகு!அந்த நாளும் வந்திடாதோ தான் :(

Jayashree said...

Wow!!கூட்டத்துல நசுங்காம எவ்வளவு ஈஸியா பாத்தாச்சு! ராத்திரி விளக்குல தெப்பம் எவ்வளவு அழகு!அந்த நாளும் வந்திடாதோ தான் :(

Kavinaya said...

இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். மிகவும் நன்றி மௌலி.

மதுரையம்பதி said...

வாங்க ஷைல்ஸக்கா....வீடியோ பார்க்க முடியல்லயா உங்களுக்கு?....இது மீனாக்ஷியின் தெப்போத்ஸவம்.

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ-மா.....உங்களுக்குப் பிடித்திருப்பது சந்தோஷம்...:)

மதுரையம்பதி said...

கவிக்கா, வருகைக்கு நன்றிகள்...:)

குமரன் (Kumaran) said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மௌலி.