tag:blogger.com,1999:blog-8262966919076361366.post9204808536941251656..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: சிவராத்ரி சிறப்புப் பதிவு - 3மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-5005971357286252622008-03-13T07:52:00.000+05:302008-03-13T07:52:00.000+05:30வருகைக்கு நன்றி குமரன்.வருகைக்கு நன்றி குமரன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-92130276767861486572008-03-12T19:43:00.000+05:302008-03-12T19:43:00.000+05:30அம்மையப்பன் திருவடிகள் சரணம். சிவானந்தலஹரியையும் ந...அம்மையப்பன் திருவடிகள் சரணம். சிவானந்தலஹரியையும் நன்கு இரசித்தேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-12079074952626556402008-03-09T09:35:00.000+05:302008-03-09T09:35:00.000+05:30வாங்க கே.ஆர்.எஸ். சரியாச் சொன்னீங்க. எழுத ஆரம்பிக...வாங்க கே.ஆர்.எஸ். சரியாச் சொன்னீங்க. எழுத ஆரம்பிக்கும் போது நினைத்தேன், ஊருக்கு போகும் அவசரத்தில விடுபட்டு போச்சு.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-37208597571369790142008-03-09T09:32:00.000+05:302008-03-09T09:32:00.000+05:30வாங்க திரச. நீங்க சொல்வது சரி. இன்னைக்கு இல்லேன்னா...வாங்க திரச. நீங்க சொல்வது சரி. இன்னைக்கு இல்லேன்னா கடைசி நேரத்துல வராது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-35180952161360405342008-03-09T06:48:00.000+05:302008-03-09T06:48:00.000+05:30//உரகா பரணத் திருமார்பும்உமைஒப் பனையாள் இடப்புறமும...//உரகா பரணத் திருமார்பும்<BR/>உமைஒப் பனையாள் இடப்புறமும்,<BR/>சிரமா லிகையும், புரிசடையும்,<BR/>செய்ய வாயும், கறைமிடறும்<BR/>வரதா பயமும், மழுமானும்,<BR/>வயங்கு கரமும், மலரடியும்//<BR/><BR/>சூப்பர் சந்தம்!<BR/>படமே வேணாம்! பாட்டுலயே ஓவியமா வரைஞ்சிட்டார் ஈசனை!<BR/><BR/>//ஸ்ரீவைஷ்ணவம் எப்போதும் பிராட்டி-பெருமாள் இணைத்தே பேசுவதைக் கண்டிருக்கலாம். அதுபோலவே சைவத்தில் உமா-மகேஸ்வரத் திருக்கோலம் முக்திக்கு முக்கியம் என்பார்கள்.//<BR/><BR/>அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!<BR/>தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்!<BR/>உமா மகேஸ்வர பெம்மானே சரணம் சரணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-81942327876515011712008-03-06T22:58:00.000+05:302008-03-06T22:58:00.000+05:30சிவராத்ரியின் பலன் எங்களுக்கு இந்தப் பதிவின் மூலமே...சிவராத்ரியின் பலன் எங்களுக்கு இந்தப் பதிவின் மூலமே வந்து விட்டது.சிவனை நினை மனமே இப்போதே, இன்றே. அப்புறம் நினைதுக்கொள்ளாலாம் என்றால் முடியாமல் போகலாம் சிவன் சொன்ன மாதிரி<BR/>ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்<BR/><BR/>ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்<BR/><BR/>அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே<BR/><BR/>ஆதலினால் மனமே இன்றே சிவ<BR/>நாமம் சொல்லிப்பழகுதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com