tag:blogger.com,1999:blog-8262966919076361366.post7471578837848412969..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: ஸ்ரீ மாதாமெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-45632554483563829392008-08-30T08:23:00.000+05:302008-08-30T08:23:00.000+05:30அருமையாய் இருக்கு படிக்க. என்ன்னோட அம்மா படம்! :) ...அருமையாய் இருக்கு படிக்க. என்ன்னோட அம்மா படம்! :) நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-50816059502689980002008-01-14T20:12:00.000+05:302008-01-14T20:12:00.000+05:30சிந்தூராருண விக்ரஹாம் என்பதற்கு மிக அருமையாக விளக்...சிந்தூராருண விக்ரஹாம் என்பதற்கு மிக அருமையாக விளக்கம் சொல்லிவிட்டு அதனுடன் லலிதையின் முதல் திருநாமத்தை இணைத்தது அற்புதம் மௌலி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-28264647704473040282007-10-27T11:02:00.000+05:302007-10-27T11:02:00.000+05:30உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமுடையாள் என்று அப...உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமுடையாள் என்று அபிராமி பட்டர் சொன்னதும் இதனால்தானோ.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-63691293580349485162007-10-27T08:45:00.000+05:302007-10-27T08:45:00.000+05:30கீதாமேடம்,மிக அழகாக நடைமுறையில் இருக்கும் பழக்கங்க...கீதாமேடம்,<BR/><BR/>மிக அழகாக நடைமுறையில் இருக்கும் பழக்கங்களை காண்பித்திருக்கிறீர்கள்...நன்றிமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-72668424667015608992007-10-27T08:44:00.000+05:302007-10-27T08:44:00.000+05:30சிவா,தங்களது முதல் விசிட்டுக்கு நன்றி.சிவா,<BR/><BR/>தங்களது முதல் விசிட்டுக்கு நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-31480625121505600032007-10-27T08:43:00.000+05:302007-10-27T08:43:00.000+05:30//ஆகா, பல விஷயங்கள் இப்போ சொல்லாமலே புரியுது!//ஜீவ...//ஆகா, பல விஷயங்கள் இப்போ சொல்லாமலே புரியுது!//<BR/><BR/>ஜீவா, புரிந்தது நலம்....இதே அன்னை கருமை நிறத்தில் காளியாகவும் இருக்கிறாள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-63051842749686305272007-10-27T07:40:00.000+05:302007-10-27T07:40:00.000+05:30இளஞ்சிவப்பு நிறம்தான் ஆக்கத்தின் நிறமா!//கருமை என்...இளஞ்சிவப்பு நிறம்தான் ஆக்கத்தின் நிறமா!<BR/><BR/>//கருமை என்பது அறியாமை மற்றும் தாமசத்திற்கான நிறம்//<BR/>ஆகா, பல விஷயங்கள் இப்போ சொல்லாமலே புரியுது!<BR/>:-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-20396788140429755432007-10-26T20:08:00.000+05:302007-10-26T20:08:00.000+05:30நல்ல தகவல்கள்....:)நல்ல தகவல்கள்....<BR/><BR/>:)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-8207334754355361272007-10-26T18:15:00.001+05:302007-10-26T18:15:00.001+05:30உங்க பதிவை என்னோட லிஸ்டிலே போட்டாலும் அங்கே இருந்த...உங்க பதிவை என்னோட லிஸ்டிலே போட்டாலும் அங்கே இருந்து வர முடியலை. வேறு வழியாத் தான் வர வேண்டி இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-54115303163517818692007-10-26T18:15:00.000+05:302007-10-26T18:15:00.000+05:30அருமையான விளக்கம். படைப்பைக் குறிக்க அன்னை சிவந்த ...அருமையான விளக்கம். படைப்பைக் குறிக்க அன்னை சிவந்த நிறத்திலும் ஐயன் வெண்மை நிறத்திலும் தோன்றுவான். அதுதான் நம் கோவில்களிலும், வீடுகளிலும் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடிப்பதும், கோலங்களுக்குச் செம்மண்ணால் பார்டர் கட்டுவதின் தாத்பரியமும் கூட. அது தவிர, விஞ்ஞான முறையில் பார்த்தாலும் இதுவே சரியா இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com