tag:blogger.com,1999:blog-8262966919076361366.post7062371579614162459..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: சிதக்னி குண்ட ஸம்பூதா...மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-58432861966481141912010-03-13T07:14:36.742+05:302010-03-13T07:14:36.742+05:30//நம் உடலில் மூலாதரத்திலிருந்து எழும்பி,ஒன்பது வாய...//நம் உடலில் மூலாதரத்திலிருந்து எழும்பி,ஒன்பது வாயில்களை கடந்து அதன் முனையில் மூச்சுக்காறு சுழன்று, ஒளிரும் ஆக்ஞா சக்கரத்தில் ஒளீரும் ஓளி தானோ சிதக்னி குண்ட சம்பூதானு தோனித்து. ஞான வாஹினி//<br /><br />மேடம், மெயில் ஐடி தருகிறீர்களா?, உங்களைத் தனிமடலில் தொடர்பு கொள்ளலாமா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-60505217775395387792010-03-13T01:03:22.776+05:302010-03-13T01:03:22.776+05:30அது வாஸ்தவத்தில் நாம் எல்லோரும் அறிந்த கதைதான். Th...அது வாஸ்தவத்தில் நாம் எல்லோரும் அறிந்த கதைதான். There should be something more to it. நாராயணனின் சக்கரம் சிவனின் பாச துக்கத்தை வேரறுக்க எண்ணி சதியின் உடலை வெட்டி எறிந்து ஒரு பகுதி விழுந்த இடம் என்று புராணம்.<br /><br /> ஏன் ஸ்தாணு ஸ்வரூபன் பாச வலையில் சிக்கி உழன்றார், அதை உண்டக்கிய சிதா சக்தி யாரு,சிவபராயை என்று ஏன் பேர் வந்தது , ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதே ஹி ச மோஹயா மஹாமாயா ப்ரயச்சதி என்று வேண்டப்படுபவள் எப்படி வெளி நின்ற சிவனாரின் சித்தத்தை உள் திருப்பினாள் தன் சக்தியினால், , எப்படி அந்த சிவன் தன் சுய ஆத்ம ஸ்வரூபம் அறிந்தார் என்பதை யோசிச்சா அடிகளார், பதினெண் சித்தர்கள் எல்லாம் தன் பாட்டுக்கள்ல சொல்லறது எதோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. <br />ஒன்பது த்வாரத்தில் எங்கிருந்தோ வரும் வாயுவில் ஒளிரும் நெருப்பு எதைக்குறிக்கிறது என்று யோசித்துப்பார்தேன்.நம் உடலில் மூலாதரத்திலிருந்து எழும்பி,ஒன்பது வாயில்களை கடந்து அதன் முனையில் மூச்சுக்காறு சுழன்று, ஒளிரும் ஆக்ஞா சக்கரத்தில் ஒளீரும் ஓளி தானோ சிதக்னி குண்ட சம்பூதானு தோனித்து. ஞான வாஹினி?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-38891670147817051312010-03-12T17:09:44.289+05:302010-03-12T17:09:44.289+05:30வாங்க ஜெயஸ்ரீ மேடம். ஜ்வாலாமுகி 51 சக்திபீடங்களில்...வாங்க ஜெயஸ்ரீ மேடம். ஜ்வாலாமுகி 51 சக்திபீடங்களில் ஒன்று. அம்பிகையின் உடலில் ஒரு பகுதி விழுந்த இடம் ஜ்வாலாமுகி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-14863456784366645752010-03-12T10:54:37.167+05:302010-03-12T10:54:37.167+05:30எளிமையா புரியற மாதிரி சொல்லிஇருக்கேள். ஆமாம் சித்-...எளிமையா புரியற மாதிரி சொல்லிஇருக்கேள். ஆமாம் சித்- அக்னி -குண்ட -சம்பூதா - ஞானமாகிய தீயின் தடாகத்திலிருந்து பிறந்தவள்.<br />அகம் புறம் இரண்டிலும் தோன்றும் தோற்றங்கள் ஒன்றுன்னு சித்தர்கள் வரலாறுகளில் அவர்கள் கூறப் படித்திருக்கிறேன். மனுஷனுக்குள்ள ஆத்மீக உண்ர்வால் அறியப்படும் இந்த ஞான ஓளி தான் symbolic ஆ வெளீல வடவாக்னி, ஜ்வாலாமுகி போன்ற இடங்களோ? அதன் வரலாறுகள் இதைப்பற்றியதோ?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com