tag:blogger.com,1999:blog-8262966919076361366.post6655191342957383105..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: நீலகண்ட தீக்ஷதர்....மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1509133135264965402016-03-11T21:11:22.795+05:302016-03-11T21:11:22.795+05:30Where to get this book sir ---dbasenthil@hotmail.c...Where to get this book sir ---dbasenthil@hotmail.com<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1576396770310364372009-01-30T19:33:00.000+05:302009-01-30T19:33:00.000+05:30ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இட்ட இடுகை. அங்கு வந்த பின்ன...ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இட்ட இடுகை. அங்கு வந்த பின்னூட்டங்கள் கீழே!<BR/><BR/>14 comments: <BR/>கீதா சாம்பசிவம் said... <BR/>தெரிஞ்ச விஷயம் தான் என்றாலும் புதுமண்டபம், மஹால் படமும் போட்டிருக்கலாமோ?????<BR/><BR/>September 18, 2008 3:14 AM <BR/>மதுரையம்பதி said... <BR/>அவர் படம் தேடினேன்கிடைக்கல்ல..:(<BR/><BR/>ஆ.சாகரஸ்தவம் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதலாம்ன்னு நினைத்தேன்....ஸ்லோகம் பூரா நினைவுக்கு வரல்ல. :(<BR/><BR/>புதுமண்டபம் போடறது சரி, அதென்ன மஹால்?, அதுவும் அவர் மேற்பார்வையில் கட்டினதா?...தெரியாதே?<BR/><BR/>September 18, 2008 3:21 AM <BR/>கவிநயா said... <BR/>//நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும்//<BR/><BR/>அப்படின்னு நானும் கேட்டுக்கறேன் :)<BR/><BR/>நீலகண்ட தீக்ஷிதர் பற்றி படிக்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி மௌலி.<BR/><BR/>September 18, 2008 7:03 AM <BR/>kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்'//<BR/><BR/>ததாஸ்து! ததாஸ்து!<BR/>அப்படியே அருள்வாமி மீனாட்சியே!<BR/><BR/>//அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார்//<BR/><BR/>மீன அக்ஷியின் திருக்கண்ணொளியே போதும் என்று எண்ணினாரோ?<BR/><BR/>//அவர் படம் தேடினேன்கிடைக்கல்ல..:(//<BR/><BR/>படம் இதோ, நம்ம வீட்டிலேயே இருக்கே! :)<BR/>http://aacharyahruthayam.blogspot.com/2008/07/blog-post.html<BR/><BR/>September 18, 2008 12:59 PM <BR/>ambi said... <BR/>அருமையான கதை, <BR/><BR/>இதையே கொஞ்சம் உட்டாலங்கடி பண்ணி ஒரு திரைபடத்தில் ராஜேஷ் சிற்பியாகவும், ஷ்ரிதேவி ராணியாகவும், தியாகராஜன் ராஜாவாக எடுத்து இருப்பார்கள். படம் பேர் தெரியலை.<BR/><BR/>September 19, 2008 4:08 AM <BR/>ambi said... <BR/>//அதென்ன மஹால்?, அதுவும் அவர் மேற்பார்வையில் கட்டினதா?...தெரியாதே?<BR/>//<BR/><BR/>ராமாயண காலத்துல காவிரி சென்னை - அம்பத்தூர் வழியா ஓடற போது திருமலை நாயக்கர் மஹாலை ஏன் நீலகண்ட தீக்ஷிதர் மேற்பார்வையில் கட்டியிருக்க கூடாது?னு கீதா மேடம் கேக்கறாங்க. :)))<BR/><BR/>September 19, 2008 4:22 AM <BR/>குமரன் (Kumaran) said... <BR/>இந்த நிகழ்ச்சியைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அந்தப் பெரியவரின் திருப்பெயர் நீலகண்ட தீட்சிதர் என்பது நினைவில்லை. :-) அவரது சாக்த குருபரம்பரை இன்னும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதைப் பற்றி மேலும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சரியா? :-)<BR/><BR/>September 19, 2008 5:35 AM <BR/>கீதா சாம்பசிவம் said... <BR/>அட, மதுரை பத்திப் பதிவுனா படம் வேண்டாமா? மஹாலைப் படத்திலேயாவது பார்த்திருக்கலாமில்ல?? :P<BR/><BR/>@ஆப்பு அம்பி, ரொம்ப நாளாச்சு இல்லை, அதான் ரொம்பத் துள்ளறீங்க?? அந்தப் பதிவிலே முகவை மைந்தனும் பின்னூட்டம் கொடுத்திருக்கார் பாருங்க என்னை ஆதரிச்சு, அப்புறம் பேசுங்க! இருக்கு உங்களுக்கு! :P :P :P :P<BR/><BR/>September 19, 2008 10:52 AM <BR/>மதுரையம்பதி said... <BR/>வாங்க கவிக்கா, வந்து படித்தமைக்கு நன்றி :)<BR/><BR/>September 20, 2008 5:20 AM <BR/>மதுரையம்பதி said... <BR/>வாங்க கே.ஆர்.எஸ். <BR/><BR/>நீங்க் அப்பைய தீக்ஷதர் பதிவெழுதினது நினைவுக்கு வந்தது, ஆனால் படம் நினைவில்லை. இப்போது போய் இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்தேன் :)<BR/><BR/>September 20, 2008 5:22 AM <BR/>மதுரையம்பதி said... <BR/>வாங்க அம்பியண்ணா.. :).<BR/><BR/>கொஞ்சநாளா காணோமேன்னு நினைச்சேன், லேட்டா வந்தாலும், லெட்டஸ்டா வந்திருக்கீங்க :)<BR/><BR/>September 20, 2008 5:24 AM <BR/>மதுரையம்பதி said... <BR/>வாங்க குமரன்....ஆச்சார்ய ஹ்ருதய இன்வைட்டை ஏற்றமைக்கு நன்றி. <BR/>:-)<BR/><BR/>//அதைப் பற்றி மேலும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்//<BR/><BR/>ஏதோ கொஞ்சம் தெரியுமுங்க.. :)<BR/><BR/>September 20, 2008 5:26 AM <BR/>ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>நான் அறியாதவற்றை அறிந்து கொண்டேன், மௌலி சார்!<BR/><BR/>September 20, 2008 7:30 PM <BR/>மதுரையம்பதி said... <BR/>வருகைக்கு நன்றி ஜீவாண்ணா :-)<BR/><BR/>September 21, 2008 3:29 PMமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com