tag:blogger.com,1999:blog-8262966919076361366.post6375782128718850085..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: வாமநயனா, புண்யா புண்ய பலப்ரதா, குஹ்யரூபிணீ, சுபகரீமெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-11118807466542186782010-04-30T07:57:34.368+05:302010-04-30T07:57:34.368+05:30//சிவனின் கண்களானவள்- காமேஸ்வர க்ருபாகடாக்ஷி!!!கண்...//சிவனின் கண்களானவள்- காமேஸ்வர க்ருபாகடாக்ஷி!!!கண்ணம்....மா:))))//<br /><br />கலக்கலாச் சொல்லியிருக்கீங்க ஜெயஸ்ரீ-மா. 2ம் பாயிண்ட்டை இன்னும் கொஞ்சம் தெளிவாக்கிடுங்களேன், ப்ளிஸ்.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-59536913641737118872010-04-30T07:55:27.922+05:302010-04-30T07:55:27.922+05:30வாங்க விஜய், எல்லாம் குருவருள், அவரிடம் பாடம் கேட்...வாங்க விஜய், எல்லாம் குருவருள், அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டு செய்யுங்கள்.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-45636032710434333702010-04-30T07:54:27.040+05:302010-04-30T07:54:27.040+05:30வாங்க குமரன்...ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்...வாங்க குமரன்...ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க...நன்றி :).<br /><br />பார்த்துச் சரி செய்திட்டேன்.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-17307052424960261862010-04-30T02:17:23.702+05:302010-04-30T02:17:23.702+05:30நிறைய நாமங்களை இங்கே சொல்லிவிட்டீர்கள்! ஓரிடத்தில்...நிறைய நாமங்களை இங்கே சொல்லிவிட்டீர்கள்! ஓரிடத்தில் வாம நயனா என்று எழுதுவதற்குப் பதிலாக காம நயனா என்று தட்டச்சுப்பிழை வந்திருக்கிறது. அதுவும் சரி தான் என்றாலும் இங்கே பொருள் சொல்ல வந்தது வாமநயனா என்ற நாமத்திற்கு என்பதால் அதனைச் சரி செய்துவிடுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-24803709618258345322010-04-17T05:53:08.497+05:302010-04-17T05:53:08.497+05:30வாம ங்கறது சிவன், இடதுபக்கம் னும் பொருள் படலாம் இல...வாம ங்கறது சிவன், இடதுபக்கம் னும் பொருள் படலாம் இல்லையா? அப்போ<br />1) சிவனின் கண்களானவள்- காமேஸ்வர க்ருபாகடாக்ஷி!!!கண்ணம்....மா:))))<br /><br />2) இடது கண்ணானவள்- இடதுகண் என்னது? - சந்திரன் -( the female principle); எதை ஆள்கின்றது சந்திரன் ? மனதை ; அதை ஆட்டிவிக்கும் சக்தி எங்கேந்து? சந்த்ர மௌலீஸ்வரனின் பத்னி இடத்திலிருந்து.அப்போ என்னது இடது கண் 3வது கண் சுஷும்னான்னா???????! இப்படியும் இருக்கலாமோ?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-12189927688836367542010-04-16T12:36:19.626+05:302010-04-16T12:36:19.626+05:30"""மந்திர உபதேசம் இல்லாதவர்கள் ஸஹஸ்..."""மந்திர உபதேசம் இல்லாதவர்கள் ஸஹஸ்ர நாமத்தை, த்ரிசதியை பாராயணம் செய்ய/அர்ச்சனை செய்யக் கூடாது என்பது ஒரு விதி. """<br />shocked for a moment:)vijayaragavanhttps://www.blogger.com/profile/11143193857129401280noreply@blogger.com