tag:blogger.com,1999:blog-8262966919076361366.post6087008132808590431..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: மார்கழி மஹோத்ஸவம் - 3 (கோதாஸ்துதி)மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-69678253357559597602009-12-27T23:19:27.200+05:302009-12-27T23:19:27.200+05:30சந்திர சஹோதரியான, சூடிக் கொடுத்த சுடர்கொடியான, பெர...சந்திர சஹோதரியான, சூடிக் கொடுத்த சுடர்கொடியான, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான, தன் அவதாரத்தால் தக்ஷிண திசையை உத்தர திசை (ஸர்வோத்தரா) ஆக்கியவளான, கண்களை மூடித் தூங்கினாலும் அரங்கனைத் தான் அவதரித்த தென் திசை நோக்கி உறங்க வைத்தவளும் ஆன, பாகீரதியை விட மிகப் புண்ணியமான நிலையைக் கோதாவரிக்குத் தந்தவளும் ஆன கோதா தேவியின் திருவடிகளே சரணம்!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-78303189259410230882009-12-25T22:47:49.371+05:302009-12-25T22:47:49.371+05:30வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-34197259886927093412009-12-24T12:46:52.286+05:302009-12-24T12:46:52.286+05:30//இவ்வாறு கோதாவரி நதி தூய்மையாக்குவது எங்கனம் என்ற...//இவ்வாறு கோதாவரி நதி தூய்மையாக்குவது எங்கனம் என்று பார்த்தால் அது உனது பெயரைத் தாங்கியிருப்பதாலேயே என்று தெரிகிறது//<br /><br />கோதாவரி ஆற்றை கோதா-வரி ஆறாக்கிய சுவாமி தேசிகனின் வார்த்தை விளையாட்டு! :)<br /><br />கோதையின் பெயரைத் தாங்குவதால், நாம மாத்ர சம்பந்தம் ஏற்பட்டு, நாம தீட்சை பெறுகிறாள் கோதாவரி!<br />அதான் கங்கேச-யமுனேச-கோதாவரி-ன்னு சொல்லி, <br />அதுக்கு அப்புறமாத் தான் சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி ஜலேஸ்மின் சன்னிதம் குரும் என்று சிறப்பு பெறுகிறது!<br /><br />இதில் கங்கேச-யமுனேச-கோதாவரி<br />* கங்கை = மகாலக்ஷ்மி<br />* யமுனை = கண்ணன்<br />* கோதா-வரி = கோதை<br />என்று திருமகள்-கண்ணன்-மண்மகளாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் சுவாமி தேசிகன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-60834473033869735092009-12-24T12:37:09.311+05:302009-12-24T12:37:09.311+05:30//ஸ்துதி லேச வச்யாத்//
தேசிகர் இறைவனை வர்ணிக்கும்...//ஸ்துதி லேச வச்யாத்//<br /><br />தேசிகர் இறைவனை வர்ணிக்கும் அழகே தனி! வடமொழியில் ஒற்றைச் சொல்லால் ஒரு பெரிய குணத்தையே வர்ணித்து விடுவார்! இங்கிட்டு பாருங்கள்! ஸ்துதி லேச வஸ்யன்! <br /><br />ஸ்துதி ரொம்ப பண்ண வேணாம்! லேசா பண்ணாலே வசியம் ஆயிருவானாம்! = லேச வஸ்யன்! பேரே சூப்பரா இருக்கு! இனி நான் அவனை லேச வஸ்யா, லேச வஸ்யா-ன்னு தான் கூப்பிடப் போறேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-77358478527116302372009-12-24T12:31:06.716+05:302009-12-24T12:31:06.716+05:30கோதை ஸ்துதி தொடர்வதும், அதை நாங்கள் தொடர்வதும் மிக...கோதை ஸ்துதி தொடர்வதும், அதை நாங்கள் தொடர்வதும் மிக்க மகிழ்ச்சி!<br /><br />//மதிவிஷ்ணுசித்தம்//<br /><br />சுவாமி தேசிகன் மிகவும் அழகான சொல் விளையாடுகிறார் இவ்விடத்தில்!<br /><br />மதி விஷ்ணு சித்தம் = மதியாகிய சந்திரன் பெருமாளின் சித்தத்தில் தோன்றியவன் (மனோ காரகன்) என்பது ஒரு பொருள்!<br />மதி விஷ்ணு சித்தம் = திரு-மதியாகிய கோதை, விஷ்ணு சித்தத்தால், விஷ்ணு சித்தருக்கு உதித்தாள் என்பது இன்னொரு பொருள்!<br /><br />பாற்கடல் கடைந்த போது....<br />மகாலக்ஷ்மியின் திருமண விருந்தாக பாற்கடல் அமுதம் தரப்பட்டது = அது "தேவோப ஜீவ்யம்" = தேவர்களுக்கு ஜீவன் தர வல்லது!<br /><br />அதே போல் கோதையின் திருமண விருந்தாக பாசுரக்கடல் அமுதம் தரப்பட்டது = அது "விச்வோப ஜீவ்யம்" = அது உலகத்துக்கு ஜீவன் தர வல்லது!<br /><br />இதையே "விச்வோபஜீவ்ய" என்று சுலோகத்தில் சொல்கிறார் தேசிகன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com