tag:blogger.com,1999:blog-8262966919076361366.post5238920224472729304..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: பஞ்சப்ரம்ஹஸ்வரூபிணீ , ஸுதா தாராபி வர்ஷிணீமெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-35817446054957371452010-08-01T14:50:33.191+05:302010-08-01T14:50:33.191+05:30வாங்க ஜெயஸ்ரீமா!....வேலைப் பளூவிற்கு இடையில் வந்து...வாங்க ஜெயஸ்ரீமா!....வேலைப் பளூவிற்கு இடையில் வந்து, தொடர்புடைய வரிகளை அள்ளி அளித்தமைக்கு நன்றிகள் மா!.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-34488788479129325512010-08-01T14:49:03.167+05:302010-08-01T14:49:03.167+05:30வாங்க தக்குடு....உங்க எதிர்பார்ப்பு வீணாகுமா?, ஜெய...வாங்க தக்குடு....உங்க எதிர்பார்ப்பு வீணாகுமா?, ஜெயஸ்ரீ மேடம் வந்துட்டாங்க..:)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-9767160411968714972010-07-29T16:45:34.139+05:302010-07-29T16:45:34.139+05:30கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்...கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை<br />விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு<br />உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த<br />""கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே ''<br /><br />மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றதுஅன்னாள், <br />அகம் மகிழ் "ஆனந்தவல்லி" அருமறைக்கு<br />முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை<br />உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.<br /><br /><br />சௌந்தர்ய லஹரி<br />"<br />மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹீதவஹம் <br />ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருதமாகாசமுபரி<br />மனோஸ்பி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்<br />ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே.<br /><br />ஸுதா-தாராஸாரைச் சரணயுகலாந்தர்-விகலிதைஹி <br />ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹ்ஸஹ<br />அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்<br />ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி"<br /><br />ஆனந்த, அம்ருத வர்ஷினி, அம்ருதானந்தமயீ......<br /><br />அருமைமா மௌலி!! sort of hectic fortnight. படிச்சுண்டுதான் வரேன்.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-36418299466333277552010-07-28T13:16:59.511+05:302010-07-28T13:16:59.511+05:30Present sir!!! waiting for jeyashreema comment.......Present sir!!! waiting for jeyashreema comment....:) so that i will get some extra treat along with this article.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.com