tag:blogger.com,1999:blog-8262966919076361366.post5069604660729370583..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: காமாக்ஷி...கடாக்ஷி - 4 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-62602912531287341332013-11-20T10:29:04.406+05:302013-11-20T10:29:04.406+05:30திவ்ய தேச பெருமாள் பெயர் கள்வர் எனும் ஆதிவராகர், க...திவ்ய தேச பெருமாள் பெயர் கள்வர் எனும் ஆதிவராகர், கள்வர் , அரூப லட்சுமி , ஸ்வருப லட்சுமி, வாராஹி, அர்த்த நாரிஸ்வரர் எல்லாம் காயத்ரி மண்டபதினுள் உள்ளனர் . அங்கு செல்ல உபய தரர் களுக்கு மட்டும் அனுமதி வழங்க படும். கள்வரை மட்டும் அன்னபுர்ணா சன்னதி அருகில் உள்ள கண்ணாடி மூலம் வெளியில் இருதே தரிசிக்கலாம். பாலாஜி ராவ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-20040362285182218592009-08-14T04:30:21.801+05:302009-08-14T04:30:21.801+05:30நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் மௌலி. நிலாத...நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் மௌலி. நிலாத்திங்கள் துண்டத்தனைப் பற்றி சொன்ன நீங்கள் காமாட்சியம்மன் ஆலயத்தில் இருக்கும் திவ்யதேசத்தின் பெயரைச் சொல்லவில்லையே என்று. அந்தப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் நிறைய பெயரைச் சொல்கிறாரே - அதில் எது காமாட்சியம்மன் ஆலயத்தில் இருக்கும் திவ்யதேச எம்பெருமானைப் பற்றியது? <br /> <br />இராகவ், வியூஹத்தில் திருப்பாற்கடலைப் போல் கார்ய வைகுண்டம் என்று ஒன்றைச் சொல்லிப் படித்திருக்கிறேன். ஜய விஜயர்கள் சாபம் பெற்று மூன்று பிறவிகள் எடுத்தது இந்த கார்ய வைகுண்டத்தில் தான் என்று படித்திருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-10154040261622280792009-08-12T16:59:55.266+05:302009-08-12T16:59:55.266+05:30கள்வனையும் ,அவனது சொத்தையும்,
காஞ்சீபுரத்தில் கண்ட...கள்வனையும் ,அவனது சொத்தையும்,<br />காஞ்சீபுரத்தில் கண்ட அனுபவம் பத்து வருடங்களுக்கு முன். காமாட்சிக்கு எப்போதும் எங்கள் வீட்டில் தனி இடம்.<br /><br />அவள்தான் காமாம் க்ஷீரோத சம்பவாம் ஆனவள்.<br />நன்றி மௌலி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-42279294818025280762009-08-12T07:27:14.955+05:302009-08-12T07:27:14.955+05:30வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் நன்றிகள் கைல...வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் நன்றிகள் கைலாஷி சார்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-75875378826347598882009-08-11T22:11:08.817+05:302009-08-11T22:11:08.817+05:30அடியேனும் இது வரை அஞ்சன காமாக்ஷியின் மேல் ஏன் என்ற...அடியேனும் இது வரை அஞ்சன காமாக்ஷியின் மேல் ஏன் என்று தெரியாமல் குங்குமம் அப்பி விட்டு வந்துள்ளேன் இன்று தாத்பரியம் விளங்கியது. <br /><br />ஜெய் காமாக்ஷி!ஜெய் காமாக்ஷி!S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-70687854201859205132009-08-11T22:09:30.529+05:302009-08-11T22:09:30.529+05:30நாம் எல்லோரும் உய்ய மஹா விஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ...நாம் எல்லோரும் உய்ய மஹா விஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ஆடிய நாடகத்தை இந்த ஆடி வெள்ளி நாளில் அற்புதமாக அளித்த மௌலி ஐயா ஆயிரம் கோடி நன்றிகள். இன்னும் பல பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கின்றேன். <br /><br />அனைத்து பதிவுகளிலும் பல அரிய விஷயங்களை சொல்லி வருகின்றீர்கள், மிக்க நன்றி ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-92096290690168001292009-08-11T10:01:24.340+05:302009-08-11T10:01:24.340+05:30வருகைக்கு நன்றி திராச சார். ஆமாம், அதென்ன மெளலி-ஜி...வருகைக்கு நன்றி திராச சார். ஆமாம், அதென்ன மெளலி-ஜி. நீங்க அப்படியெல்லாம் விளிப்பது வித்யாசமாக இருக்கு, வேண்டாமே இந்த 'ஜி'. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-49325136917496440012009-08-11T10:00:15.146+05:302009-08-11T10:00:15.146+05:30வருகைக்கு நன்றி தம்பி கணேசன் அவர்களே!வருகைக்கு நன்றி தம்பி கணேசன் அவர்களே!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-41655024287646110552009-08-11T09:59:36.571+05:302009-08-11T09:59:36.571+05:30வருகைக்கு நன்றி ஷைல்ஸக்கா. போகும் முன்பு போன் பண்ண...வருகைக்கு நன்றி ஷைல்ஸக்கா. போகும் முன்பு போன் பண்ணுங்க...இன்னும் தெளிவாகச் சொல்லி அனுப்புகிறேன். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-89006103166223862862009-08-11T09:58:20.094+05:302009-08-11T09:58:20.094+05:30வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ். உங்களது விருப்பத்திற்க...வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ். உங்களது விருப்பத்திற்கேற்ப ஸ்ரீவிஷ்ணு வக்ஷஸ்தலஸ்திதாயை என்பதை சரி செய்துவிடுகிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-23096798134214910462009-08-11T09:55:41.806+05:302009-08-11T09:55:41.806+05:30வாங்க கவிக்கா...நன்றி. படம் கூகிளாண்டவர் உபயம்.வாங்க கவிக்கா...நன்றி. படம் கூகிளாண்டவர் உபயம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-49516240110965769202009-08-11T08:01:25.255+05:302009-08-11T08:01:25.255+05:30//காமாக்ஷி அம்மனை பற்றிய அரிய செய்திகளை தொகுத்து வ...//காமாக்ஷி அம்மனை பற்றிய அரிய செய்திகளை தொகுத்து வழங்கும் மௌலிஜிக்கு நன்றி.//<br /><br />பணிவன்புடன் ரிப்பீட்டிக்கிறேன். நன்றி மௌலி. அழகான அவள் படத்துக்கும் சேர்த்து!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-62111095051632642062009-08-08T06:06:58.368+05:302009-08-08T06:06:58.368+05:30//விஷ்ணு வக்ஷஸ்தலத்தை இழந்த கமலினி//
பதிவில் உள்ள...//விஷ்ணு வக்ஷஸ்தலத்தை இழந்த கமலினி//<br /><br />பதிவில் உள்ள இந்தச் சிறு தவற்றை மட்டும் அடியேன் சுட்டிக் காட்ட விழைகிறேன்! தவறு இருந்தால் மன்னியுங்கள்!<br /><br />விஷ்ணு வக்ஷஸ்தலத்தை மகாலஷ்மி என்றுமே "இழப்பதில்லை"! <br /><br />சாபம், தாபம், அவதாரம் போன்ற காலங்களில் கூட, வைகுண்டத்தை மட்டுமே நீங்குவாளே தவிர, அவள் அம்சமான வக்ஷஸ்தலத்தை விட்டு "இழப்பதே" இல்லை! அப்படி இழப்பதாகக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது! கண் இமைக்கும் பொழுதும் (இறையும்) நீங்குவதில்லையாம்!<br /><br />அகலகில்லேன் இறையும் என்று<br />அலர்மேல் மங்கை உறை மார்பா என்று அதனால் தான் சாதித்து அருளினார்!<br />இதே கருத்து வேதத்தில் ஸ்ரீ சூக்தத்திலும் வரும்!<br /><br />பதிவில் "வக்ஷஸ்தலத்தை இழந்த" என்பதை மட்டும் மாற்றி அமைக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! ஜெய ஜெய காமாட்சி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-58181035532400196962009-08-08T05:56:41.166+05:302009-08-08T05:56:41.166+05:30//இந்த வெள்ளியில் அன்னை காமாக்ஷி, மஹா-லக்ஷ்மி மட்ட...//இந்த வெள்ளியில் அன்னை காமாக்ஷி, மஹா-லக்ஷ்மி மட்டுமல்லாது அன்னையின் புருஷாகார ரூபமான மஹா-விஷ்ணுவையும் வணங்கிடுவோம்//<br /><br />ஹரிணி ஓம்! ஹரி ஓம்!<br />:)<br /><br />அரூப லக்ஷ்மியைப் பற்றியும் சொரூப லஷ்மியைப் பற்றியும் அறியத் தந்தமைக்கு நன்றி-ண்ணா!<br /><br />கருவறைக்குள் அல்லவா அரூப லட்சுமி இருக்கிறாள்? அப்படி என்றால் பக்தர்கள் எப்படி அவள் மேல் குங்குமம் பூச முடியும்? கருவறை நுழைவு காஞ்சியில் உண்டா என்ன?<br /><br />ஏகம்பன் சன்னிதியில் திரு நிலாத் திங்கள் துண்டம் என்று திவ்யதேசத்தின் பேரைச் சொல்லி இருக்கீங்க! ஆனால் காமாட்சியம்மன் சன்னிதியில் உள்ள திவ்ய தேசத்தின் பேரைப் பதிவில் சொல்லலையே! அதன் பேரென்ன?<br /><br />அப்பறம் முக்கியமா...பதிவை மட்டுமே படித்தேன்! ராகவ் கேள்விகளை அடியேன் படிக்கலை-ன்னு மட்டும் சொல்லிக்கறேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-80535785583862947542009-08-08T00:10:12.041+05:302009-08-08T00:10:12.041+05:30காஞ்சிஅன்னையை சமீபத்திலதான் கண்குளிர தரிசித்து வ...காஞ்சிஅன்னையை சமீபத்திலதான் கண்குளிர தரிசித்து வந்தேன்.இங்கே உங்கள்பதிவில் புதிய விஷய்ங்கள் அறிந்துகொண்டேன் மறுபடி காஞ்சிபோனால் இவைகளை நன்கு கவனிச்சி வணங்கிவரணும் நன்றி லஷ்மிகரமான பதிவுக்கு.ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-32192322294673270532009-08-07T21:01:11.520+05:302009-08-07T21:01:11.520+05:30//Kamakodhi mahapadma peetasthayaii namo namaha//
...//Kamakodhi mahapadma peetasthayaii namo namaha//<br /><br />ThambhiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-53022907412428737682009-08-07T19:41:44.046+05:302009-08-07T19:41:44.046+05:30காமாக்ஷி அம்மனை பற்றிய அரிய செய்திகளை தொகுத்து வழங...காமாக்ஷி அம்மனை பற்றிய அரிய செய்திகளை தொகுத்து வழங்கும் மௌலிஜிக்கு நன்றி.அரூபலக்ஷ்மியைப் பற்றிய செய்தி எல்லோருக்கும் பயன் அளிக்கும்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-6310866700075895812009-08-07T17:11:31.621+05:302009-08-07T17:11:31.621+05:30//கள்வனைச் சுலபமாய்த் தரிசித்துவிடலாம், அரூபலக்ஷ்ம...//கள்வனைச் சுலபமாய்த் தரிசித்துவிடலாம், அரூபலக்ஷ்மியைத் தரிசிப்பது தான் கொஞ்சம் கஷ்டம், தெரிஞ்சவங்க இருக்கணும், அப்போத் தான் பார்க்க முடியுது! :(//<br /><br />உண்மைதான் கீதாம்மா.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-83190489689485965502009-08-07T17:10:52.928+05:302009-08-07T17:10:52.928+05:30வருகைக்கு நன்றி கபீரன்பன் சார்....கரெக்டா பாயிண்டை...வருகைக்கு நன்றி கபீரன்பன் சார்....கரெக்டா பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-58840668509468940312009-08-07T17:09:58.698+05:302009-08-07T17:09:58.698+05:30//ஒருவரும் பிரம்மா வசிக்கும் இடமான சத்யலோகத்துக்கு...//ஒருவரும் பிரம்மா வசிக்கும் இடமான சத்யலோகத்துக்கு ஆசைப்படுவதில்லை //<br /><br />ஹிஹிஹி....ஏதோ ஒரு முடிவுல இருக்கீங்க போல :)<br /><br />ப்ரம்ம லோகத்தில் இருக்கறவங்க யாருன்னு கொஞ்சம் யோசிங்க :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-60909379147422711082009-08-07T17:08:40.795+05:302009-08-07T17:08:40.795+05:30வருகைக்கு நன்றி புதுகையக்கா.வருகைக்கு நன்றி புதுகையக்கா.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-51703919401815886242009-08-07T16:57:30.324+05:302009-08-07T16:57:30.324+05:30சிறப்புப்பதிவு மிக அருமை.சிறப்புப்பதிவு மிக அருமை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-3217434138121018982009-08-07T16:08:53.820+05:302009-08-07T16:08:53.820+05:30// பெருமாளிருக்கும் இடம் வைகுந்தம், ஈசனிருக்குமிடம...// பெருமாளிருக்கும் இடம் வைகுந்தம், ஈசனிருக்குமிடம் கைலாஸம்.//<br /><br />அண்ணா, ஏன் ஒருவரும் பிரம்மா வசிக்கும் இடமான சத்யலோகத்துக்கு ஆசைப்படுவதில்லை ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-28186390316671479872009-08-07T15:31:12.721+05:302009-08-07T15:31:12.721+05:30///நமது வாழ்வில் நடப்பது போன்றே கடவுள்களிடத்தும் ஊ...///நமது வாழ்வில் நடப்பது போன்றே கடவுள்களிடத்தும் ஊடல், கூடல், கிண்டல் போன்றவை இருப்பதாகச் சொல்லும் நிகழ்ச்சி இது///<br /><br />அதற்கான காரணத்தையும் பின்னே சொல்லிவிட்டீர்கள்.<br /><br />///'பூலோக மக்களுக்கு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் நடக்கும் எமது நாடகங்களில் இதுவும் ஒன்று. இந்த நாடகம் இன்னும் கொஞ்சம் நீடிக்க வேண்டும். நீ காமகோடியில் வாசம் செய்து காமாக்ஷியைத் துதித்து வா. ///<br /><br />புண்ணிய தினத்தில் அம்பையின் அருளுக்கு வாசகர்களும் பாத்திரமாகும் வகையில் இடுகை இடும் தங்களுக்கு நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-71023251064272936822009-08-07T15:27:25.318+05:302009-08-07T15:27:25.318+05:30//கள்வன் இருப்பதே அப்போது தெரியாது.//
கள்வனைச் சு...//கள்வன் இருப்பதே அப்போது தெரியாது.//<br /><br />கள்வனைச் சுலபமாய்த் தரிசித்துவிடலாம், அரூபலக்ஷ்மியைத் தரிசிப்பது தான் கொஞ்சம் கஷ்டம், தெரிஞ்சவங்க இருக்கணும், அப்போத் தான் பார்க்க முடியுது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com