tag:blogger.com,1999:blog-8262966919076361366.post486713030576004820..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: சாரதாராத்யா...மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-12989668912239958472010-03-26T12:21:10.385+05:302010-03-26T12:21:10.385+05:30//வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திர...//வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி; சரத் காலத்தில் வரும் நவராத்திரி சரத் நவராத்திரி என்று நினைக்கிறேன். அதனைத் தான் சாரதா நவராத்திரி என்று சொல்லியிருக்கிறீர்களோ//<br /><br />அதே தான் குமரன்...4 நவராத்ரிகள், ஒவ்வொன்றுக்கும் தேவியின் ஒரு ரூபத்தை சிறப்பாக வழிபடுவது வழக்கம், அதன்படி சரத் நவராத்ரியில் சாரதா என்பார்கள். <br /><br />மேலும் 4 நவராத்ரிகள் எப்போது என்பது கீழே!<br /><br />வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி, புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி, தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-89847529015872002010-03-26T11:59:43.223+05:302010-03-26T11:59:43.223+05:30வாங்க குமரன்....நீங்க படிக்கறீங்கன்னு தெரிஞ்சது......வாங்க குமரன்....நீங்க படிக்கறீங்கன்னு தெரிஞ்சது...நன்றி...:)<br /><br />நான் அப்படியெல்லாம் கோபப் படமாட்டேனுங்க....கோவம் வருமென தெரிந்தால் அங்கிருந்து போயிடுவேன்.:)<br /><br />துர்லபா பற்றி பின்னாடி எழுதலாமுன்னு இருக்கேன்...:). எப்போது வேண்டுமானாலும் பெரியவர்களைப் பணியலாம்...வார்த்தந்தி மிகசிறந்த தினம் அவ்வளவுதானே?....மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-3749266476324799042010-03-26T09:36:41.494+05:302010-03-26T09:36:41.494+05:30மௌலி,
நீங்கள் தொடர்ந்து எழுதிவரும் அன்னையின் தி...மௌலி, <br /> <br />நீங்கள் தொடர்ந்து எழுதிவரும் அன்னையின் திருப்பெயர்களின் விளக்கங்களைப் படித்து வருகிறேன். பெரும்பாலும் சேமித்து வைத்துப் பேருந்தில் படிப்பதால் பின்னூட்டம் இடுவதில்லை; கோவித்துக் கொள்ளாதீர்கள். <br /> <br />வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி; சரத் காலத்தில் வரும் நவராத்திரி சரத் நவராத்திரி என்று நினைக்கிறேன். அதனைத் தான் சாரதா நவராத்திரி என்று சொல்லியிருக்கிறீர்களோ? <br /> <br />துராராத்யா என்பதற்கு சுதுர்லபா என்பதற்குச் சொல்லும் பொருளைப் போல் சொல்வதே பொருத்தம் என்று தோன்றுகிறது. எளிமையாக அடைய முடியாதவள் என்பது சுதுர்லபா என்பதற்குப் பொருள்; அது போல் மிகவும் கடினமான முறைகளால் வணங்கப்படுபவள் என்பதை துராராத்யா என்ற திருநாமம் சொல்கிறது போலும். நீங்களும் நன்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /> <br />சிருங்கேரி ஆசார்யர்கள் எங்கள் குடும்பத்திற்கு ஆசாரியர்கள் என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆசாரியரது திருநட்சத்திரத்தன்று இந்த இடுகையைப் படிக்க இயலாமல் போனது. அதனால் என்ன? இப்போதும் என் வந்தனத்தை ஆசாரியரின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-64108651419306807172010-03-22T18:45:37.662+05:302010-03-22T18:45:37.662+05:30வாங்க ஜெயஸ்ரீ மா....கருத்துக்கு நன்றிகள்....தக்குட...வாங்க ஜெயஸ்ரீ மா....கருத்துக்கு நன்றிகள்....தக்குடு ஏதோ சொல்லியிருக்காரு கவனிங்க...:)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-12174609497603958272010-03-22T15:38:37.720+05:302010-03-22T15:38:37.720+05:30//ஞானம் சித்திக்கவும், ஞானியாலும் தொழப்படுபவள்!!
எ...//ஞானம் சித்திக்கவும், ஞானியாலும் தொழப்படுபவள்!!<br />எங்கள் குல குரு ஆச்சாரியருக்கு என் நமஸ்காரங்கள்<br />// அப்படிச்சொல்லுங்கோ ஜெய்ஷ்ரி மேடம்...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-12003075745997276402010-03-22T11:45:03.881+05:302010-03-22T11:45:03.881+05:30சங்கரர் கொலுசு சத்தம் கேட்கவில்லையே என்று துங்கபத்...சங்கரர் கொலுசு சத்தம் கேட்கவில்லையே என்று துங்கபத்திரைக் கரையில் திரும்பி பார்த்ததினால் நமக்கு இன்று கிடத்தவள் <br />ஷரத் ஆராத்யா!! எவ்வளவு அழகு!!!!<br />புரட்டாசி: october sky - ககன தாரகைகள் ஒளி சூழ வருபவள் மாதா!! <br />இலை உதிர் காலம்-metaphorically - அனுபவசாரம் முதிர்ந்து ஞானம் சித்திக்கும் நிலை ?தொட உதிர்ந்து விடும்!!<br />பனிக் காதலனின் முதல் அணைப்பில் சிவப்பவள். பனி- யோக நித்ரா: சிவப்பு -அன்பு; <br />ஞானம் சித்திக்கவும், ஞானியாலும் தொழப்படுபவள்!!<br />எங்கள் குல குரு ஆச்சாரியருக்கு என் நமஸ்காரங்கள்Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-69938814330010877342010-03-21T22:32:24.947+05:302010-03-21T22:32:24.947+05:30நமஸ்காரம் இலவச அண்ணாத்தே!, பிங்கினேன், ஆனால் நீர் ...நமஸ்காரம் இலவச அண்ணாத்தே!, பிங்கினேன், ஆனால் நீர் அப்போது இல்லை போல...நாளை காலை பார்க்கலாம்..:)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-19573160274728469962010-03-21T22:30:24.104+05:302010-03-21T22:30:24.104+05:30தக்குடு அண்ணாத்தே!, நீங்க சொன்னதுக்காக நான் பண்ண ம...தக்குடு அண்ணாத்தே!, நீங்க சொன்னதுக்காக நான் பண்ண முடிந்தது பெரியவரது படமும், அதன் கீழ் தட்டச்சிய 2 வரிகளும்தான்....2-3 நாட்கள் முன்பு சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக ஏதாவது எழுதியிருக்கலாம் என்ற குறை எனக்கு இருக்கிறது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-89121581599976335132010-03-21T22:00:02.328+05:302010-03-21T22:00:02.328+05:30இவ்ளோ விஷயம் எங்களுக்கு கிடைக்கும் என்பதால்தான் மத...இவ்ளோ விஷயம் எங்களுக்கு கிடைக்கும் என்பதால்தான் மதுரையம்பதி அண்ணாவை எழுதுமாறு அடியேன் பணித்தேன். முயற்சி வீண்போகவில்லை. 'சரஸ்சந்த்ர வதனா' ஸ்படிகம் போன்ற தெளிவான புத்தியை எங்களுக்கெல்லாம் வழங்கட்டும்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-75253394517139390312010-03-21T21:53:12.297+05:302010-03-21T21:53:12.297+05:30பாரதீ தீர்த்தம் பாவயாமி//
பாரதீ ரூபம் பாவயாமி//பாரதீ தீர்த்தம் பாவயாமி//<br />பாரதீ ரூபம் பாவயாமி//தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-55431259614897678262010-03-21T17:30:31.289+05:302010-03-21T17:30:31.289+05:30அண்ணா நமஸ்காரம். சௌக்கியமா? பேசியே நாளாச்சே!அண்ணா நமஸ்காரம். சௌக்கியமா? பேசியே நாளாச்சே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com