tag:blogger.com,1999:blog-8262966919076361366.post4536227274669732927..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: 32 கேள்விகளும், எனது சுய புராணமும்.மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1700716876581442162009-06-28T12:28:03.223+05:302009-06-28T12:28:03.223+05:30http://kathaikathaiyaam.blogspot.com/2009/06/32.ht...http://kathaikathaiyaam.blogspot.com/2009/06/32.htmlதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-66074627156397562132009-06-28T11:19:04.794+05:302009-06-28T11:19:04.794+05:30ததா3மி = கொடுக்கிறேன்
ததா4மி = நிலை நிறுத்துகிறேன்...ததா3மி = கொடுக்கிறேன்<br />ததா4மி = நிலை நிறுத்துகிறேன்.<br />ருத்திரத்தில் ஜம்பே ததாமி வருது இல்லை? அது பின்னால் சொன்னது. <br />சூரி சார் மத்ததெல்லாம் சரியாதான் சொல்லி இருக்கார். மந்திரங்கள்கிருஷ்ண ய்ஜுர்- சுக்ல யஜுர் -- ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் சொல்லுகிற விதம் வேறு படுகிறது.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-14429794973283602942009-06-28T11:12:45.288+05:302009-06-28T11:12:45.288+05:30இது சூரி சார் பதிவிலே இட்டது....
---
நேரம் இல்லைன்...இது சூரி சார் பதிவிலே இட்டது....<br />---<br />நேரம் இல்லைன்னு சொல்லி மௌலிகிட்டேந்து தப்பிக்கப்பாத்தா நீங்க வேற கூப்படறீங்களே!ஹ்ம்! வேற வழியில்லை. இனியும் போடாட்டா அது உங்ககிட்ட வெச்சு இருக்கிற மதிப்புக்கு பொருந்தாது. <br />அது சரி எங்கே போடலாம்? ஆன்மீகம்? சரி வராது. சித்திரம்...ம்ஹூம். ஆ! கதை கதையாம்ல போடலாமா? செய்யப்போறது அதுதானே?<br />---திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-67865940302470167212009-06-23T08:53:43.714+05:302009-06-23T08:53:43.714+05:30//அதனால் இந்தப் பெயர். சங்கராசார்ய சம்பந்தம் உள்ள ...//அதனால் இந்தப் பெயர். சங்கராசார்ய சம்பந்தம் உள்ள பெயர் என்பது மட்டுமல்லாது, ஆசார்யாரே வைத்த பெயர் என்பதால் எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நினைப்பதுண்டு.//<br /><br />உண்மை, உண்மை<br /><br />//பூஜை அறையில் பூஜையை முடித்து ஆபீஸ்/வெளியில் கிளம்புகையில் பூஜையறைக்குச் சென்று வணங்கிய பின்பே கிளம்புவது வழக்கம். அவ்வாறு செல்கையில் உணரும் கலவையான மணம். அரைத்த சந்தனம், சாம்பிராணி/பத்தி மற்றும் நறுமண மலர்கள் எல்லாவற்றிலிருந்தும் வரும் மணங்களின் கலவை.//<br /><br />அருமை அருமை<br /><br />//சிவானந்த லஹரீ ஸ்லோகங்களுக்கும் பொருள் எழுதவேண்டும் என்று தோன்றியது.//<br /><br />வரணும், வரணும்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-16361782236401134942009-06-22T14:05:31.284+05:302009-06-22T14:05:31.284+05:30என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒரு அட்டேச்மென்ட் செய்ய...என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒரு அட்டேச்மென்ட் செய்யவேண்டுமென நினைத்துத் தவறுதலாக<br /> ஒரு வீடு போன்ற தோற்ற முடைய பட்டன் வந்தது. அதை ப்ரெஸ் செய்ததால் டெலிட் ஆகிவிட்டது.<br /> ஷியர் ஆக்ஸிடன்ட். நாட் அட் ஆல் இன்டன்ஷனல்.<br /> அதற்கு நகல் வைத்துக்கொள்ளாததால், திரும்பவும் அதை பதிவிட முடியவில்லை. அது உங்களிடம்<br /> இருக்குமானால் பதிவிடலாம். எந்த வித ஆக்ஷேபணையுமில்லை.<br /><br /> மற்றபடி, த்விஜன் ஒருவனுக்கு விதிக்கப்பட்ட வேத விதி முறைகள் பிரமிக்க வைக்கின்றன. லெளகீக வாழ்க்கையில்<br /> ஒருவர் அவற்றினை எல்லாம் செய்வோம் என்று ஆசைப்படுவது கூட ஈச்வர சங்கல்பம். <br /> <br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-48058694349640372222009-06-22T12:19:06.162+05:302009-06-22T12:19:06.162+05:30சூரி சார், நீங்களே உங்கள் பின்னூட்டத்தை டெலிட் பண்...சூரி சார், நீங்களே உங்கள் பின்னூட்டத்தை டெலிட் பண்ணிவிட்டீர்களா என்ன?. <br />அப்படி ஏதும் நீங்கள் எழுதிவிடவில்லையே?.<br /><br />நேற்று சென்னையில் இருந்தேன், ஆகவே பதிலளிக்க இயலவில்லை. இன்று பார்த்தால் பின்னூட்டம் டெலிட் ஆகியிருக்கிறதே?. <br /><br />உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லையென்றால் அதுவும் இங்கு இருக்கவே நான் விரும்புகிறேன் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-67145900357785620222009-06-21T11:43:20.221+05:302009-06-21T11:43:20.221+05:30அது சரி, அப்படி ஒரு சத்சங்கம் இருக்கிறதா !
ஏன...அது சரி, அப்படி ஒரு சத்சங்கம் இருக்கிறதா !<br /><br /> ஏன் இல்லை !<br /><br /> உங்கள் பதிவுக்கு வருவதே அதற்குத்தானே !<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-27260257559071839232009-06-21T09:04:21.271+05:302009-06-21T09:04:21.271+05:30This comment has been removed by the author.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-12709209032395171292009-06-20T09:00:34.638+05:302009-06-20T09:00:34.638+05:30சுக்ல யஜுர், க்ருஷ்ண யஜுர் என்னும் வேறுபாட்டால் சி...சுக்ல யஜுர், க்ருஷ்ண யஜுர் என்னும் வேறுபாட்டால் சிருங்கேரி மடத்தில் சொல்ல இயலவில்லை என்பது எனக்குச் சரியாக விளங்கவில்லை. நான் ருத்ரம் கற்ற ஆசான் சுக்ல யஜுர் வேதிதான், ஆனால் என்னால் ஸ்ரீ மடத்தில் அவர்களுடன் சொல்ல முடிந்ததே. சிலரது வழக்கம் சந்தை பிரித்துச் சொல்லும் போது கொஞ்சம் நிரடும்...மற்றும் வட-இந்தியர்களும் கொஞ்சம் மாறுபாடு தெரியும். <br /><br />//எனக்கு த்தெரி ந்த அளவில் ப்ருஹத் எனும் சொல்லும் ஒலியும் சுக்ல யஜுர்வேதத்தில் <br />இரண்டு சாகைகள் காண்வ மற்றும் மாத்யாம்பின எனப்படுகின்றன. சதபத் ப்ராம்ஹணம் எனும்<br />கடைசி 6 அதிகாரங்கள் ப்ரும்ம வித்தையில் இருக்கிறதாம். தைத்ரீய உபனிஷத் க்ருஷ்ண<br />யஜுர்வேதமாம்.//<br /><br />திவாண்ணாவிடம் கேட்டுச் சொல்கிறேன். எனக்குத் தெரியவில்லை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-16876058299296735732009-06-20T08:48:06.438+05:302009-06-20T08:48:06.438+05:30//இரண்டு த வுமே மூன்றாவது
எழுத்து த வரிசையில். இரண...//இரண்டு த வுமே மூன்றாவது<br />எழுத்து த வரிசையில். இரண்டாவதாக வரும் தா, அந்த வரிசையில் மூன்றாவது த ஆக<br />இல்லாது நான்காவதாக வரும்பொழுது ததாதி என்னும் சொல்லுக்குப் பொருள் வேறு படும்//<br /><br />ஆமாம் என்றே தோன்றுகிறது. ஆனாம் மாறிவந்தால் அதன் பொருள் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. தேடிப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் ஐயா!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-4866526530429336642009-06-20T08:41:50.776+05:302009-06-20T08:41:50.776+05:30வாங்க சூரி சார்.
//தங்களது 32 கேள்வி பதில்களையும்...வாங்க சூரி சார்.<br /><br />//தங்களது 32 கேள்வி பதில்களையும் பார்த்தபின் தாங்களே விநயத்தின் உருவமெனத் திகழ்கிறது.//<br /><br />ரொம்ப உயர்த்துகிறீர்கள். பலரும் என்னை வித்யா கர்வீ அப்படின்னு எல்லாம் சொல்லி ஏசிவருவதைப் படித்ததில்லை போலும் :)<br /><br />//ஒரே முகூர்த்த நேரம். இரண்டு நண்பர் வீட்டிற்கும் செல்லவேண்டுமே !!<br />திவா ஸார் என்ன செய்யப்போகிறாரோ ! இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் வருவாரெனவே <br />நினைக்கிறேன்.//<br /><br />நா ம் இருவரும் கூப்பிட்டதால் தான் அவர் சத்தமின்றி இருக்கார் போல :)<br /><br />// கான மயிலாடக் கண்டிரு ந்த வான்கோழி<br />தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச்சிறகை அவிழ்த்தாடினாற் போலுமே கல்லாதான்<br />கற்ற கவி" என்பது போல் தான் இருக்கின்றன.//<br /><br />கண்டிப்பாக இருக்காது...உங்கள் வயதும், அனுபவமும் மிகப் பெரியது...இவ்விரண்டின் ஆற்றலை அறிவேன். <br /><br />நான் இன்னும் உங்க இடுகைஇயைல் படிக்கல்லை, ஆனாலும் உங்கள் அனுபவம், சொல்லும் முறை எப்போதும் அருமையானது. சற்றுநேரம் கழித்து வந்து படிக்கிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-43561137713959148412009-06-20T08:33:19.398+05:302009-06-20T08:33:19.398+05:30வாங்க கபீரன்பன் சார்
//அந்த பெயரை வாய்விட்டு சொல்...வாங்க கபீரன்பன் சார்<br /><br />//அந்த பெயரை வாய்விட்டு சொல்ல வைப்பதால் இன்னும் எத்தனை பேர் பாவங்களை கரைப்பதற்கு திருவுள்ளம் கொண்டதோ அந்த மகாத்மா. //<br /><br />மிகச்சரியாகச் சொன்னீர்கள்<br /><br />//அவரருள் என்றும் துணை இருக்கும்//<br /><br />என்றும் வேண்டும் அவரருள்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-55493008946192360712009-06-20T07:48:41.156+05:302009-06-20T07:48:41.156+05:30நண்பர் ஜீவா அவர்களின் பதிவில் ஹ்யுமிலிடி எனும் சொல...நண்பர் ஜீவா அவர்களின் பதிவில் ஹ்யுமிலிடி எனும் சொல்லுக்கு அடக்கம் எனவும்<br /> வி நயம் எனவும் பணிவு எனவும் பல்வேறாகப் பொருள் சொல்கையில் விநயத்துக்கு<br /> உதாரணமாக யார் இருப்பார் என நினைத்துக்கொண்டிருந்தேன்.<br /><br /> தங்களது 32 கேள்வி பதில்களையும் பார்த்தபின் தாங்களே விநயத்தின் உருவமெனத்<br /> திகழ்கிறது. பரமாசார்யாரால் பெயர் வைக்கப்பட்டவரா தாங்கள் !! கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.<br /> பரமாசார்யார் அருள் கிடைத்த ஒருவர் வேறு எவ்வாறு இருக்க இயலும் !! <br /><br /> திவா அவர்களை நான் அழைத்து எனது பதிவில் போட்ட அதே தருணத்தில் நீங்களும்<br /> அழைத்திருக்கிறீர்கள். ஒரே முகூர்த்த நேரம். இரண்டு நண்பர் வீட்டிற்கும் செல்லவேண்டுமே !!<br /> திவா ஸார் என்ன செய்யப்போகிறாரோ ! இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் வருவாரெனவே <br /> நினைக்கிறேன்.<br /><br /> தங்கள் பதில்களைக் கண்டபின் எனது பதில்கள் " கான மயிலாடக் கண்டிரு ந்த வான்கோழி<br /> தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச்சிறகை அவிழ்த்தாடினாற் போலுமே கல்லாதான்<br /> கற்ற கவி" என்பது போல் தான் இருக்கின்றன.<br /><br /> நிற்க. வித்யா ததாதி வி ந்யம் எனும் சுபாஷிதானியில் இரண்டு த வுமே மூன்றாவது<br /> எழுத்து த வரிசையில். இரண்டாவதாக வரும் தா, அந்த வரிசையில் மூன்றாவது த ஆக<br /> இல்லாது நான்காவதாக வரும்பொழுது ததாதி என்னும் சொல்லுக்குப் பொருள் வேறு படும்<br /> என்று என் நண்பர் ஒருவர் கூறுகிறார். <br /><br /> அது சரிதானா ? ச்ரமத்திற்கு மன்னிக்கவும்.<br /><br /> <br /> பின் குறிப்பு: தமிழ் நாட்டில் பொதுவாக எல்லோருமே க்ருஷ்ண பக்ஷ யஜுர்வேதி ஆகவே<br /> இருக்கின்றனர். 1984ல் ஸ்ருங்கேரிக்குச் சென்றபொழுது அங்கு ருத்ரம் சமகம் நானும்<br /> மற்றவர்களுடன் சேர் ந்து சொன்னேன். ஆனாலும் அவர்களுடன் சேர இயலவில்லை<br /> பல்வேறு இடங்களில். முடி ந்தபின், பக்கத்தில் இரு ந்த ஒருவர் என்னிடம் கேட்டார்.<br /> நீங்கள் யஜுர்வேதத்தில் என்ன பக்ஷம். (கிட்டத்தட்ட இது தொனிக்கும் கன்னடத்தில் கேட்டார்.)<br /> அது என்ன பக்ஷம் ! எனக்குப் புரியவில்லை. தஞ்சைக்குத் திரும்பி வரும்பொழுது கேட்டபொழுது<br /> தான் தெரி ந்தது. அவர் எனது ருத்ரம் சொல்லும் இன்டொனேஷன்ஸ் கேட்டு அவ்வாறு<br /> வினவினார் எனவும் புரி ந்தது.<br /> எனக்கு த்தெரி ந்த அளவில் ப்ருஹத் எனும் சொல்லும் ஒலியும் சுக்ல யஜுர்வேதத்தில் <br /> இரண்டு சாகைகள் காண்வ மற்றும் மாத்யாம்பின எனப்படுகின்றன. சதபத் ப்ராம்ஹணம் எனும்<br /> கடைசி 6 அதிகாரங்கள் ப்ரும்ம வித்தையில் இருக்கிறதாம். தைத்ரீய உபனிஷத் க்ருஷ்ண<br /> யஜுர்வேதமாம்.<br /> தங்களது விளக்கம் விழைகிறேன்.<br /> <br /> சுப்பு ரத்தின சர்மா.<br />http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-47932000890468014642009-06-20T01:29:33.785+05:302009-06-20T01:29:33.785+05:30////காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம்...////காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?//<br /><br />காமகோடி மடத்தில் திரிபுரசுந்தரி;//<br /><br />அடியேன் மதுரையம்பதியில் கேட்கும் கேள்விகளுக்கு, வெறுமனே "வருகைக்கு நன்றி"-ன்னு கூறாமல், பல நாள் கழித்து, பதில் சொல்லியமைக்கு, அடியேனின் அனந்த கோடி நன்றிகள்-ண்ணா! :)<br /><br />திரிபுரசுந்தர்யாம்பிகா சமேத சந்த்ரமெளலீஸ்வர ஸ்வாமி திருவடிகளே சரணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-86732175108502418242009-06-19T17:35:14.551+05:302009-06-19T17:35:14.551+05:30//எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நின...//எனக்கு இந்தப் பெயரும் பூர்வ ஜென்ம பலனே என்று நினைப்பதுண்டு//<br /><br />அந்த பெயரை வாய்விட்டு சொல்ல வைப்பதால் இன்னும் எத்தனை பேர் பாவங்களை கரைப்பதற்கு திருவுள்ளம் கொண்டதோ அந்த மகாத்மா. <br />அவரருள் என்றும் துணை இருக்கும்<br /><br />//அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளைபயும் படிப்பவரல்ல.//<br /><br />அதே அதே :)))<br />வாழ்த்துகள்KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-65967059952014119642009-06-19T10:57:35.687+05:302009-06-19T10:57:35.687+05:30//'நேரிடையான பதில்கள்' னு சொன்னதில் அதுவும...//'நேரிடையான பதில்கள்' னு சொன்னதில் அதுவும் அடக்கம் :) சீக்கிரம் சாத்தானிடமிருந்து விடுதலை கிடைக்கட்டும் :)//<br /><br /><br />ஹிஹி...நன்றிக்கா...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-24010844253832540332009-06-19T10:56:42.233+05:302009-06-19T10:56:42.233+05:30வாருங்கள் குமரன்.
//ஆசாரியரின் திருவாக்கினால் வை...வாருங்கள் குமரன். <br /><br />//ஆசாரியரின் திருவாக்கினால் வைக்கப்பட்டப் பெயரா? இனிமேல் மௌலி என்று மட்டும் அழைப்பதை விட்டுவிட்டு சந்திரமௌலி என்று முழுப்பெயரையும் சொல்லி அழைக்கப் போகிறேன். அது தான் சரி என்று தோன்றுகிறது.//<br /><br />ஆமாம் குமரன், அவரால் பிறக்கும் முன்பு கூறப்பட்டது. இதை நான் அவ்வளவாக யாரிடமும் கூறியாதில்லை. ஆனால் இந்தத் தொடரில் முதல் கேள்வியாக வந்துவிட்டது. மறைக்க முடியவில்லை.<br /><br />//எனக்கும் நீச்சல் தெரியாது. ஆனால் கடலிலோ அருவியிலோ குளிக்க நீச்சல் தெரியவேண்டியதில்லையே.//<br /><br />ஹைட்ரோ ஃபோபியா தான் காரணம் என்று தோன்றுகிறது. <br /><br />//(அப்படியென்றால் இப்பொழுது எழுதுபவை முழு ஈடுபாடு இல்லாமல் எழுதுபவையா என்று கேட்காதீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டி வரும். //<br /><br />ஹிஹிஹி<br /><br />//கபீரன்பன் எழுதும் இடுகைகளைக் கண்டு மிகவும் வியப்பதுண்டு. மிகப் பொருத்தமான மிக ஆழமான கதைகளையும் கருத்துகளையும் கபீர்தாசரின் தோஹாக்களுடன் இணைத்து அருமையாக எழுதுகிறார்.//<br /><br />மிகச் சரியாகச் சொன்னீர்கள். <br /><br />//என் மருத்துவர் $2000 ஆகும் என்று சொல்கிறார். அங்கே எவ்வளவு ஆகிறது சந்திரமௌலி? குறைவாக இருந்தால் அங்கேயே வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். //<br /><br />இங்கு அவ்வளவெல்லாம் இல்லை குமரன். 7-8 ஆயிரத்தில் நல்ல மருத்துவ மனைகளில் செய்கிறார்கள். <br />செய்து கொள்ளும் முன்பு கே.ஆர்.எஸ் சொல்லியிருப்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். <br /><br />//ஓ நீங்க சின்னமனூர் ஜமீனா? :-) இந்த 'சின்னமனூர் ஜமீன்'ங்கற தொடரை நிறைய தடவை கேட்டிருக்கேன்.//<br /><br />ஜமீனும் இல்லை விரால் மீனுமில்லை :). <br />இன்றைய தேதியில் அங்கு ஒரு 10x10 இடம் கூடக் கிடையாது. கடந்த 30 வருடங்கள் முன்பு இருந்த சில ஏக்கர் நிலங்களையும் விற்றுவிட்டார்கள் :(<br /><br />//அதென்ன சுக்ல யஜுர் வேதம் படிக்க ஆசை? தென்னாட்டில் நிறைய பேர் கிருஷ்ண யஜுர் வேதிகள் தான் என்று கேள்விபட்டிருக்கிறேன்.//<br /><br />எனது மூதாதயர்கள் சுக்ல யஜுர் வேத அத்யயனம் செய்தவர்கள். எனது பாட்டனார் வரை. வேதாப்யாசம் செய்ய ஆரம்பிக்கையில் முதலில் அவரவருக்கானதையே செய்யவேண்டும். அதில் முழுமை பெற்ற பிறகே மற்றவற்றுக்குச் செல்ல வேண்டும் என்பர், அதனால் தான் குறிப்பாக அதைச் சொன்னேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-81517880869030274902009-06-19T10:46:39.701+05:302009-06-19T10:46:39.701+05:30//கேள்வி: காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திர...//கேள்வி: காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?//<br /><br />Thripurasundhari sameetha sri chandhramovlishvaraya namaha:<br /><br />ThambiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-11987951835528471502009-06-19T10:42:18.604+05:302009-06-19T10:42:18.604+05:30வருகைக்கு நன்றி ஷைல்ஸக்கா.வருகைக்கு நன்றி ஷைல்ஸக்கா.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-49890063046084572242009-06-19T10:41:45.411+05:302009-06-19T10:41:45.411+05:30வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.
//அது பின்னூட்டம் போட...வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.<br /><br />//அது பின்னூட்டம் போட்டுக் கொண்டும் கேள்வி கேட்டுக் கொண்டும் தான் இருக்கும்! :)//<br /><br /><br />நீங்களாக ஏதோ கற்பனையில் சிலவற்றைச் சொல்லியிருக்கீங்க. அதை அப்படியே விட்டுவிடுகிறேன். <br /><br />//காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?//<br /><br />காமகோடி மடத்தில் திரிபுரசுந்தரி; <br /><br />மாகாணி என்பது ஒருவிதமான வேர்தான். மோரில் இட்டு ஊறுகாய் செய்வார்கள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-41363878413190897652009-06-19T08:53:25.594+05:302009-06-19T08:53:25.594+05:30//ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்...//ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்//<br /><br />ஹிஹி! அண்ணி கிட்ட அந்தப் பயம் இருக்கட்டும்! :)<br />அட, பதிவில் குறிப்பட்ட இன்னும் சிலர் கூடத் தான் இங்கு இல்லை! ஆனாலும் குறிப்பிடலையா? சும்மாச் சொல்லுங்கண்ணே! அண்ணி கிட்ட பிடிச்ச விஷயம் மட்டும் சொல்லுங்க! போதும்! :)<br /><br />//கருநீலம் என்றும் எனது பிடித்தமான கலர்//<br /><br />இப்படி எல்லாம் என்னைப் பார்த்து காப்பியடித்தால் எப்படி? :)<br /><br />//லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாமே என்ற போதும்//<br /><br />வேண்டாம்! 90% கேஸ்கள் கண்ணெரிச்சல் மற்றும் புத்தகம் படிக்கக் கண்ணாடி போட வேண்டி வரும் கால கட்டத்தில், இதனால் இன்னும் சிரமம் ஆவதாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்! மருத்துவரான தங்கையும் சொல்லுவா! <br />சின்னஞ் சிறு பசங்க-ன்னா லேசர் ஓக்கே! நீங்க? :))<br /><br />//மாதங்கியே மீண்டும் வேறு ஒரு உடையில் வருவாள் :)//<br /><br />எந்த மாதங்கியைச் சொல்லுறீங்க? ஆனா ரெண்டு பேருமே ஒரே மாதங்கி தான்! ஸோ கேள்வி வாபஸ் வாங்கிக்குறேன்! :)<br /><br />//இவற்றை ஈர்ப்பதற்காக வீட்டிலிருந்து அரிசி, மற்றும் பழங்கள் கொண்டுவந்து ஜன்னல் சுவற்றில் வைத்து வருகிறேன்//<br /><br />குட்!<br /><br />//வேதம் பயின்று (குறிப்பாக சுக்ல யஜுர்வேதம்), அதன் வழி வாழ ஆசை//<br /><br />ததாஸ்து! <br />அப்படியே ஆகட்டும்!<br />வேத சிகரோ ஜ்வல பாரிஜாதமான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் அப்படியே அருள்வானாக!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-25408025625823893382009-06-19T08:38:26.761+05:302009-06-19T08:38:26.761+05:30//சந்திர மெளலி என்று பெயர் வைக்கச் சொன்னாராம்//
இ...//சந்திர மெளலி என்று பெயர் வைக்கச் சொன்னாராம்//<br /><br />இதை முன்னாடியே சொல்லி இருக்கீங்களே!<br />ஒரு நாள் கூட தவறாமல், காமகோடி ஆராதனா மூர்த்தியான சந்திர மெளலீஸ்வர பூஜை நடப்பதே மிகுந்த சிறப்பல்லவா? அந்தச் சிறப்பைத் தாங்கி நிற்பதும் ஒரு சிறப்பு தான்! <br /><br />கேள்வி: காமகோடி சந்திரமெளலி உடனுறை அம்பாளின் திருநாமம் என்ன?<br /><br />//மோர்/தயிர் சாதத்திற்கு மாகாணிக் கிழங்கு//<br /><br />மாகாணிக் கிழங்கா? அப்படின்னா? :)<br /><br />//நான் ஒரு தீர்த்தக்-கரைப் பாவி//<br /><br />தெரியும்! தெரியும்! அதான் தீர்த்த சம்மேளனம் ஃபோட்டோவை ஆர்க்குட்-ல பார்த்தேனே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-38590660957634166192009-06-19T08:14:32.860+05:302009-06-19T08:14:32.860+05:30அடச்சே! இன்னுமா அந்த வாயில் போட்டுக் குதப்பித் துப...அடச்சே! இன்னுமா அந்த வாயில் போட்டுக் குதப்பித் துப்புற பழக்கத்தை விடல நீங்க? காரில் பாதி நேரம் குதப்பிக்கிட்டே தானே வந்தீங்க? பெட்ரோல் போட நிறுத்தினோமோ இல்லையோ, பொட்டிக் கடை பொட்டிக் கடையா நிறுத்தினோம், அதுவும் சிற்றஞ் சிறு காலே! பாவம் அந்த ஓட்டுநர்! :)<br /><br />நான் சொல்லித் தானே கேட்கலை, அட்லீஸ்ட் என்னைய விட நல்லவங்களான கவிக்கா சொல்லியாச்சும் கேளுங்க! <br />இல்லீன்னா ஒவ்வொரு பதிவிலும் நிறைய டெக்னிக்கல் கொஸ்டின் கேப்பேன்-ன்னு மட்டும் இங்கிட்டு பணிவோடு சொல்லிக்கறேன்! :))<br /><br />//சில மாதங்களுக்கு முன்னர் மிக அரிதான நட்பாக நான் நினைத்த ஒரு தொடர்பு பொய்த்துப் போன பொழுதில்//<br /><br />:)<br />நண்பர்கள் பொய்க்கலாம்!<br />ஆனால் நட்பு பொய்க்காது!<br /><br />அது பின்னூட்டம் போட்டுக் கொண்டும் கேள்வி கேட்டுக் கொண்டும் தான் இருக்கும்! :)<br />நகுதற் பொருட்டு அன்று நட்டல்! மிகுதிக் கண்<br />மேற்சென்று இடித்தற் பொருட்டு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-2809609028032689192009-06-19T07:19:27.962+05:302009-06-19T07:19:27.962+05:30மௌலி!
இயல்பான உங்க பதில்கள் மனசை ஈர்க்கிறது.மௌலி!<br />இயல்பான உங்க பதில்கள் மனசை ஈர்க்கிறது.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-23693558899520553072009-06-19T07:00:32.832+05:302009-06-19T07:00:32.832+05:30ஆசாரியரின் திருவாக்கினால் வைக்கப்பட்டப் பெயரா? இனி...ஆசாரியரின் திருவாக்கினால் வைக்கப்பட்டப் பெயரா? இனிமேல் மௌலி என்று மட்டும் அழைப்பதை விட்டுவிட்டு சந்திரமௌலி என்று முழுப்பெயரையும் சொல்லி அழைக்கப் போகிறேன். அது தான் சரி என்று தோன்றுகிறது. :-)<br /> <br />எனக்கும் நீச்சல் தெரியாது. ஆனால் கடலிலோ அருவியிலோ குளிக்க நீச்சல் தெரியவேண்டியதில்லையே. ஆற்றில் என்றால் தான் அடித்துக் கொண்டு போய்விடும் என்று பயம் இருக்கும். அங்கேயும் குளத்திலும் கரையோரமாக முங்கி எழ வேண்டியது தான். :-) <br /> <br />கடந்த 2 1/2 வருடங்களாக அனைத்து இடுகைகளையும் படித்து வருவதற்கு ரொம்ப நன்றி சந்திரமௌலி. ரொம்ப தான் பொறுமை உங்களுக்கு. :-) எனக்கும் 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையும் கோதைத் தமிழ் வலைப்பதிவும் ரொம்ப பிடிக்கும். எனது எழுத்தின் முகடுகள் கோதைத் தமிழ் வலைப்பதிவில் இருக்கும் இடுகைகள் என்று எண்ணுவதுண்டு. முழு ஈடுபாட்டுடன் எழுதப்பட்டவை அவை. அதில் எழுதி 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. (அப்படியென்றால் இப்பொழுது எழுதுபவை முழு ஈடுபாடு இல்லாமல் எழுதுபவையா என்று கேட்காதீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டி வரும். :-) )<br /> <br />கபீரன்பன் எழுதும் இடுகைகளைக் கண்டு மிகவும் வியப்பதுண்டு. மிகப் பொருத்தமான மிக ஆழமான கதைகளையும் கருத்துகளையும் கபீர்தாசரின் தோஹாக்களுடன் இணைத்து அருமையாக எழுதுகிறார்.<br /> <br />எனக்கு கண்ணாடி அணிவதும் தொடுஆடி அணிவதும் வெறுத்துப் போய்விட்டன. அதனால் ஒளிக்கற்றை மருத்துவம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் மருத்துவர் $2000 ஆகும் என்று சொல்கிறார். அங்கே எவ்வளவு ஆகிறது சந்திரமௌலி? குறைவாக இருந்தால் அங்கேயே வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். <br /> <br />ஓ நீங்க சின்னமனூர் ஜமீனா? :-) இந்த 'சின்னமனூர் ஜமீன்'ங்கற தொடரை நிறைய தடவை கேட்டிருக்கேன். இப்பத் தான் தெரியும் அது கம்பம் தேனி பக்கமா இருக்குன்னு. :-) <br /> <br />அதென்ன சுக்ல யஜுர் வேதம் படிக்க ஆசை? தென்னாட்டில் நிறைய பேர் கிருஷ்ண யஜுர் வேதிகள் தான் என்று கேள்விபட்டிருக்கிறேன். எங்கள் குடும்பமும் கிருஷ்ணயஜுர்வேதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்; வேதம் படித்தவரைத் தான் சுற்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்; யாரையும் காணோம் - மூன்று நான்கு தலைமுறைகளாக. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com