tag:blogger.com,1999:blog-8262966919076361366.post4164408834770552864..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 1மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-61484004660837025002008-05-08T00:25:00.000+05:302008-05-08T00:25:00.000+05:30சக்தி பீடங்களைப் பற்றிய தகவல்களைத் தரத் தொடங்கியதற...சக்தி பீடங்களைப் பற்றிய தகவல்களைத் தரத் தொடங்கியதற்கு நன்றிகள் மௌலி. மூன்று நான்கு இடுகைகளில் சொல்லி முடிகின்ற ஒன்றா இது? எவ்வளவு விரித்துச் சொல்ல முடியுமோ அவ்வளவு விரிவாகச் சொல்லுங்கள். <BR/> <BR/>பாரத தேசத்தையே சக்தியின் உருவமாகக் கொண்டு பார்த்தால் காமராஜ பீடமாக காஞ்சி காமகோடி பீடமும், ஒட்டியாண பீடமாக பூரியும், ஜலாந்த்ர (எச்சில் இருக்கும் வாய்? கங்கை இருக்கும் திருமுடி?) பீடமாக ஜ்வாலாமுகியும் பொருத்தமாகத் தோன்றுகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-67155342667013846922008-05-04T17:07:00.001+05:302008-05-04T17:07:00.001+05:30//முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு ...//முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு வந்து யோசிக்கவும்.//<BR/><BR/>ரெண்டுமுறை போயிருக்கேன்...2-3 நாட்கள் இருந்து அங்கு ஜபம் பண்ணின அனுபவம் உண்டே!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-5680388120692164242008-05-04T17:07:00.000+05:302008-05-04T17:07:00.000+05:30//முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு ...//முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு வந்து யோசிக்கவும்.//<BR/><BR/>ரெண்டுமுறை போயிருக்கேன்...2-3 நாட்கள் இருந்து அங்கு ஜபம் பண்ணின அனுபவம் உண்டே!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-25837892244169667652008-05-04T12:47:00.000+05:302008-05-04T12:47:00.000+05:30மெளலி, யோஜனைக்கு அளவு வால்மீகி ராமாயணத்தில் இருக்க...மெளலி, யோஜனைக்கு அளவு வால்மீகி ராமாயணத்தில் இருக்கு, என்றாலும் தேட முடியலை, மன்னிக்கவும், ஆனால் "ராமாயண சிரோமணி" என்ற புத்தகத்தில் பூர்வ மீமாம்ஸை தத்துவத்தின் கணக்குப் படி இரண்டரை யோஜனை என்பது, கிட்டத் தட்ட அறுபது மைல் என்று சொல்லப் பட்டிருக்கிறதாய் வேறு ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன் படி பரத்வாஜ ஆசிரமம் இருந்ததாய்ச் சொல்லப் படும் பிரயாகையில் இருந்து சித்ரகூடம் இரண்டரை யோஜனை என்று வரும். இன்றைய கணக்குப் படி பிரயாகையில் தான் பரத்வாஜ ஆசிரமம் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்ற இடத்தில் இருந்து சித்ரகூடம் கிட்டத் தட்ட எண்பது மைல். இது மட்டும் உறுதியாய்ச் சொல்ல முடியும். ஆகவே யோஜனையைக் கணக்கிட்டுக் கொள்ளவும். நான் கணக்கில் ரொம்ப வீக்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-27503776688556429542008-05-04T12:25:00.000+05:302008-05-04T12:25:00.000+05:30//ஆனா எல்லா சக்திகளும் அடங்கியது அப்படிங்கறதுல எல்...//ஆனா எல்லா சக்திகளும் அடங்கியது அப்படிங்கறதுல எல்லாம் பல வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. :)//<BR/><BR/>முடிஞ்சால் கமலாம்பிகையைத் தரிசனம் செய்து விட்டு வந்து யோசிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-56689124660255664192008-05-04T10:45:00.000+05:302008-05-04T10:45:00.000+05:30வாங்க கீதாம்மா...இப்படி வாலண்டியரா உதவுகிறேன் அப்ப...வாங்க கீதாம்மா...இப்படி வாலண்டியரா உதவுகிறேன் அப்படிங்கறீங்களே, உங்கள் வரவு மிக நல்ல வரவுதான்....:). <BR/><BR/>பீஸ் பத்தி நம்ம தனியா பேசிக்கலாம். :)<BR/><BR/>//ஒரு யோசனைக்கு எவ்வளவு நவீனக் கணக்கு என்று வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது//<BR/><BR/>வால்மிகி ராமாயணத்துல பார்த்துச் சொல்றீங்களா?, ஓ அப்பவே நவின முறைகள் (மீட்டர், கிலோ மீட்டர், மைல் எல்லாமும் இருந்துச்சா? :-) <BR/>புதசெவி<BR/><BR/>//முதலில் திருவாரூர் கமலாம்பிகையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை, பரிசீலிக்கவும். அனைத்து சக்திகளும், அடங்கிய ஒரே பீடம் திருவாரூர் கமலாம்பிகை!//<BR/><BR/>கண்டிப்பாக ஆரம்பிக்கலாமே!. ஆனா எல்லா சக்திகளும் அடங்கியது அப்படிங்கறதுல எல்லாம் பல வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. :)<BR/>உங்களிடம் கமலாம்பா பற்றிய தரவுகளை தர முடியுமா? <BR/><BR/>ஒவ்வொரு பீடத்தை பற்றியும் தனியாக எழுத முடியுமான்னு தெரியல்ல. பார்க்கலாம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-3238416229235044262008-05-04T10:37:00.001+05:302008-05-04T10:37:00.001+05:30நன்றி திவாண்ணா. முயற்சிக்கிறேன். காஞ்சி பற்றி கண்ட...நன்றி திவாண்ணா. முயற்சிக்கிறேன். காஞ்சி பற்றி கண்டிப்பாக எழுதலாம். இன்னும் சில ஊர்கள் பற்றியும் எழுத முடியும். முயற்சிக்கிறேன், :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-39239778788825886042008-05-04T10:37:00.000+05:302008-05-04T10:37:00.000+05:30நன்றி திவாண்ணா. முயற்சிக்கிறேன். காஞ்சி பற்றி கண்ட...நன்றி திவாண்ணா. முயற்சிக்கிறேன். காஞ்சி பற்றி கண்டிப்பாக எழுதலாம். இன்னும் சில ஊர்கள் பற்றியும் எழுத முடியும். முயற்சிக்கிறேன், :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-17205135128006345682008-05-04T10:35:00.000+05:302008-05-04T10:35:00.000+05:30வாங்க ஜீவா..வாங்க ஜீவா..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-39101556494753068402008-05-04T08:07:00.000+05:302008-05-04T08:07:00.000+05:30முதலில் திருவாரூர் கமலாம்பிகையில் இருந்து ஆரம்பிக்...முதலில் திருவாரூர் கமலாம்பிகையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை, பரிசீலிக்கவும். அனைத்து சக்திகளும், அடங்கிய ஒரே பீடம் திருவாரூர் கமலாம்பிகை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-74703408499212029232008-05-04T08:06:00.000+05:302008-05-04T08:06:00.000+05:30ஒரு யோசனைக்கு எவ்வளவு நவீனக் கணக்கு என்று வால்மீகி...ஒரு யோசனைக்கு எவ்வளவு நவீனக் கணக்கு என்று வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. கணக்கைச் சரியானு பார்த்துவிட்டுச் சொல்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-86013768171984581542008-05-04T08:05:00.000+05:302008-05-04T08:05:00.000+05:30//இதிலே காஷ்மீரம், காமாக்யா (இன்றைய அசாம்), கன்யாக...//இதிலே காஷ்மீரம், காமாக்யா (இன்றைய அசாம்), கன்யாகுமரி ஆகிய மூன்று ஊர்களையும் நேர்கோட்டால் இணைத்தால் அழகான முக்கோணம் உருவாகிறது. ஆக நமது இந்த புண்ணிய பூமியே பிந்து ஸ்வரூபமாகிறது. சக்தி பீடங்கள் என்று ஆரம்பித்து ஏதோ பூ ப்ரதக்ஷிணத்துக்கு வழி சொல்ற மாதிரி போகிறது. எனினும் இந்த தேசமே தேவி மயம் என்பதே இங்கு சொல்ல வந்த கருத்து. //<BR/><BR/>தேவையான இடங்களில் தேவையான உதவிகள் செய்யப் படும். ஃபீஸ் உண்டு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-89674491093681217752008-05-03T21:46:00.000+05:302008-05-03T21:46:00.000+05:30நல்ல துவக்கம்.விரிவாகவே எழுதலாமே!இவற்றில் எங்கேனும...நல்ல துவக்கம்.<BR/>விரிவாகவே எழுதலாமே!<BR/>இவற்றில் எங்கேனும் போயிருந்தால் சொந்த அனுபவங்கள்....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-33247066024054175572008-05-03T19:37:00.000+05:302008-05-03T19:37:00.000+05:30சக்தி பீடங்கள் பற்றியா, நல்லது.சக்தி பீடங்கள் பற்றியா, நல்லது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com