tag:blogger.com,1999:blog-8262966919076361366.post3860132219998414050..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: அபிராமியும், லலிதையும்மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-49967493783918732852008-11-26T04:08:00.000+05:302008-11-26T04:08:00.000+05:30பாருங்க. நீங்க ஆகஸ்டுல எழுதுனதை படிக்கிற வாய்ப்பு ...பாருங்க. நீங்க ஆகஸ்டுல எழுதுனதை படிக்கிற வாய்ப்பு எனக்கு இப்பத் தான் கிடைச்சிருக்கு. :-) <BR/><BR/>அபிராமி அந்தாதி பொருளுரை எழுதும் போதெல்லாம் வந்து இந்தத் தொடர்பை சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இங்கே மிக அழகாக அவற்றைத் தொடுத்தும் எழுதிவிட்டீர்கள். மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-2992605723091283242008-08-11T07:44:00.000+05:302008-08-11T07:44:00.000+05:30//மன்மதன்-காம தகனம்-அவனைத் தகித்த போது அம்பாளின் ந...//மன்மதன்-காம தகனம்-அவனைத் தகித்த போது அம்பாளின் நிலை என்ன?-ஸ்ரீ வித்யா உபாசனையில் அனங்கன் எப்போது வந்தான்?...<BR/><BR/>உம்ம்ம்ம்<BR/>மெளலி அண்ணா எழுத வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கு போல-ன்னு உரக்கச் சொல்லக் கூடாது//<BR/><BR/>உம்ம்ம்...எழுதலாம் கே.ஆர்.எஸ்...கொஞ்சம் கொஞ்சமா எழுதலாம் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-49111502292440959752008-08-11T07:42:00.000+05:302008-08-11T07:42:00.000+05:30//அது சரி, கே.ஆர்.எஸ். ஜீவா, கவிநயா, போன்ற அமெரிக்...//அது சரி, கே.ஆர்.எஸ். ஜீவா, கவிநயா, போன்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மட்டும் தனி போஸ்டா போட்டிருந்தீங்களா என்ன?? ஒரு 5 நிமிஷம் முன்னாலே பதிவே இல்லை, அப்புறம் திடீர்னு பார்த்தா பதிவு, அதுவும் ஏற்கெனவே போட்ட 4 பின்னூட்டங்களோட,//<BR/><BR/>எழுதியவுடன், முதல்ல அபிராமி பதிவு லின்க் எல்லாம் குடுக்காம பதிவை பப்ளிஷ் பண்ணினேன். அப்போது அவர்களது கமெண்ட். பிறகு நேற்று காலை லிங்க் கொடுக்கும் போது நீங்க பார்த்திருகிறீர்கள்..எனவே பதிவைக் காணோம். அஷ்டேமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-46718232655534548062008-08-11T00:29:00.000+05:302008-08-11T00:29:00.000+05:30//கருத்துக்கள் நவராத்திரி பதிவுக்காக சேமித்து வைக்...//கருத்துக்கள் நவராத்திரி பதிவுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது//<BR/><BR/>வாங்க திரச...இதென்ன சேமிக்கும் பழக்கம் இங்குமா?.நவராத்ரிக்கு அம்பாள் பற்றி எழுத விஷயமா இல்லை?..அப்போதைக்கு போதே சொல்லிட்டு போங்க தலைவா!!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-35279326705520151262008-08-11T00:27:00.000+05:302008-08-11T00:27:00.000+05:30வாங்க அம்பி, திரச...வாழ்த்துக்களுக்கு நன்றி.வாங்க அம்பி, திரச...வாழ்த்துக்களுக்கு நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-77676463929421318362008-08-11T00:26:00.000+05:302008-08-11T00:26:00.000+05:30வாங்க அம்பி, திரச...வாழ்த்துக்களுக்கு நன்றி.வாங்க அம்பி, திரச...வாழ்த்துக்களுக்கு நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-16527780381257871522008-08-11T00:24:00.000+05:302008-08-11T00:24:00.000+05:30வாங்க கீதாம்மா, உங்க கீர்ர்ர்ர்ர் இல்லன்னா அந்த பத...வாங்க கீதாம்மா, உங்க கீர்ர்ர்ர்ர் இல்லன்னா அந்த பதிவு வீணே...:)<BR/>கிர்ர்ர்ர்ர்ர்ருக்கு நன்றி<BR/><BR/>நீங்க, கே.ஆர்.எச் இருவரும் மன்மதனுக்கு ஏன் முன்னிடம் அப்படின்னு கேட்டிருக்கற மாதிரி இருக்கு...பின்னர் ஒரு தனிப் பதிவு போடறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-69290998766484005672008-08-11T00:23:00.000+05:302008-08-11T00:23:00.000+05:30நன்றி ஜீவா,கவிக்கா,கே.ஆர்.எஸ்நன்றி ஜீவா,கவிக்கா,கே.ஆர்.எஸ்மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-80052169043637698752008-08-10T22:56:00.000+05:302008-08-10T22:56:00.000+05:30பொன் விழாவுக்கு வாழ்த்துக்கள். கருத்துக்கள் நவராத்...பொன் விழாவுக்கு வாழ்த்துக்கள். கருத்துக்கள் நவராத்திரி பதிவுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1670534127530995592008-08-10T21:53:00.000+05:302008-08-10T21:53:00.000+05:30//இதில் த்ரிமூர்த்திகளுக்கு அடுத்தபடியாக மன்மதனுக்...//இதில் த்ரிமூர்த்திகளுக்கு அடுத்தபடியாக மன்மதனுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது//<BR/><BR/>ஸ்ரீவித்யா உபாசனையில், மன்மதனைப் பற்றிய குறிப்புகளை முத்துஸ்வாமி தீட்சிதரும் நவாவர்ணக் கிருதிகளில் சொல்லுவார்! <BR/><BR/>அனங்கன் என்று மன்மதனுக்குப் பெயர்! அன்+அங்கம்=அங்கம் இல்லாதவன் மன்மதன்!<BR/><BR/>அனங்கா த்யுபாசிதாய <BR/>அஷ்டதளாப் ஜாஸ்திதாய<BR/>தனுர் பானா தரா கராய<BR/>தயா சுதா சாக ராய<BR/>ன்னு கிருதியில் வரும்-னு நினைக்கிறேன்!<BR/><BR/>அனங்க குசுமா, அனங்க மதனா, அனங்க மேகலா...ன்னு மொத்தும் எட்டு அனங்க தத்துவத்தைச் சொல்லுவார்!<BR/><BR/>மன்மதன்-காம தகனம்-அவனைத் தகித்த போது அம்பாளின் நிலை என்ன?-ஸ்ரீ வித்யா உபாசனையில் அனங்கன் எப்போது வந்தான்?...<BR/><BR/>உம்ம்ம்ம்<BR/>மெளலி அண்ணா எழுத வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கு போல-ன்னு உரக்கச் சொல்லக் கூடாது-ன்னு நானும் எவ்வளவோ முயன்று தான் பார்க்கிறேன்! ஆனால் முடியலையேப்பாஆஆஆஆ! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-45579275943304416862008-08-10T21:33:00.000+05:302008-08-10T21:33:00.000+05:3050ஆவது இடுகை பரிசு இடுகையாய் அமைந்ததும் அன்னையின் ...50ஆவது இடுகை பரிசு இடுகையாய் அமைந்ததும் அன்னையின் அருள் தான்!<BR/><BR/>50இலும் ஆசை வரும்! 50க்கு வாழ்த்துக்கள் அண்ணா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-25760992929060264372008-08-10T21:31:00.000+05:302008-08-10T21:31:00.000+05:30I am back! :)I am back! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-83098459827116010852008-08-10T15:31:00.000+05:302008-08-10T15:31:00.000+05:30அருமையான கம்பேரிசன். அபிராமி அந்தாதி லலிதா சஹஸ்ர ந...அருமையான கம்பேரிசன். அபிராமி அந்தாதி லலிதா சஹஸ்ர நாமத்தின் தமிழ்க் வெர்ஷன் மாதிரி இருக்கு போலிருக்கே! 50க்கு வாழ்த்துக்கள். :)<BR/><BR/><BR/>//காலை எழுந்து 'அனுஷ்டானங்கள்' இருப்பதால் இந்த இடுகையினை இத்துடன் முடிக்கிறேன்.//<BR/><BR/> அண்ணா அப்படியே <B>'சரணாகதி'</B> செய்ய மறந்துடாதீங்க. :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-67148394532711698492008-08-10T09:41:00.000+05:302008-08-10T09:41:00.000+05:30மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத-ஸ்கந்த-நந்தி-இந்திர-மனு-ச...மஹேச-மாதவ-விதாத்ரு-மன்மத-ஸ்கந்த-நந்தி-இந்திர-மனு-சந்திர-குபேர-அகஸ்திய-க்ரோத-பட்டாரக வித்யாத்மிகாயை'<BR/><BR/>இது பத்திக் கேள்விப் பட்டு இருக்கேன், ஆனால் மன்மதன் மட்டும் முன்னால் வரக் காரணமும் சொல்லி இருக்கலாமோ???<BR/><BR/>//[பலர் 500-600 பதிவுகளுக்கும் மேல் சென்றிருக்க இதென்ன சிறுபிள்ளைதனமோ தெரியல்ல :-)].//<BR/><BR/>உ.கு.??????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்<BR/><BR/>50-வது பதிவுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், கொஞ்சம் கோபத்தோடயே! :P<BR/><BR/>அது சரி, கே.ஆர்.எஸ். ஜீவா, கவிநயா, போன்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மட்டும் தனி போஸ்டா போட்டிருந்தீங்களா என்ன?? ஒரு 5 நிமிஷம் முன்னாலே பதிவே இல்லை, அப்புறம் திடீர்னு பார்த்தா பதிவு, அதுவும் ஏற்கெனவே போட்ட 4 பின்னூட்டங்களோட, மீண்டும் வேதாளம் வேலை ஆரம்பிச்சுடுச்சோ??? :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-22664968546313296552008-08-10T05:43:00.000+05:302008-08-10T05:43:00.000+05:30படிக்கத் திகட்டா அன்னையின் கருணை.ஓதத் திகட்டா அவள்...படிக்கத் திகட்டா அன்னையின் கருணை.<BR/>ஓதத் திகட்டா அவள்திரு நாமங்கள்.<BR/><BR/>நீங்கள் எழுத வேண்டுமென்பது அவள் விருப்பமானால் அதனை யாரால் தடுக்க முடியும்? :) நிறைய எழுதுங்கள்.<BR/><BR/>கண்ணன், குமரனோடு, 50-வது பதிவிற்கு உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-46110398901138109362008-08-10T04:30:00.000+05:302008-08-10T04:30:00.000+05:30சூப்பர் பதிவு!டின்னருக்கு கூப்பிட்டு இருக்காக!ஓசிச...சூப்பர் பதிவு!<BR/>டின்னருக்கு கூப்பிட்டு இருக்காக!<BR/>ஓசிச் சாப்பாடு கொட்டிக்கிட்டு மீண்டும் தெம்பா வாரேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1483572791669738702008-08-10T04:29:00.000+05:302008-08-10T04:29:00.000+05:30//சரி, போய் தூங்குங்க!//சரி இப்போ மறுபடியும் எழுஞ்...//சரி, போய் தூங்குங்க!//<BR/><BR/>சரி இப்போ மறுபடியும் எழுஞ்சிக்கோங்க!:)<BR/><BR/>உத்திஷ் டோத்திஷ்ட மெளலீச உத்திஷ்ட மதுராம்பதே!<BR/>உத்திஷ்ட லலிதா தாசா<BR/>கர்த்தவ்யம் தைவ மாஹ்னிஹம்!<BR/><BR/>:)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-76434852874708142422008-08-10T03:23:00.000+05:302008-08-10T03:23:00.000+05:30//பிறந்தநாள் கொண்டாடும் கே.ஆர்.எஸுக்கும், அம்பிகைய...//பிறந்தநாள் கொண்டாடும் கே.ஆர்.எஸுக்கும், அம்பிகையின் அலங்கார மாலையாகிய அந்தாதியை சிறப்பாக அளித்த குமரனுக்கும் அன்னை பராசக்தி, அபிராமி சகல செளபாக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அருள வேண்டுகிறேன்.//<BR/>ரிப்பீட்டு!<BR/><BR/>சரி, போய் தூங்குங்க!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com