tag:blogger.com,1999:blog-8262966919076361366.post3080675090487092161..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்ச்சிதாமெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-39982132888663008982011-04-21T00:02:12.042+05:302011-04-21T00:02:12.042+05:30NAMASTHE SIR . ANNAIYIN AAYIRAM NAAMANGAL AUNBAVIT...NAMASTHE SIR . ANNAIYIN AAYIRAM NAAMANGAL AUNBAVITHU PADIKKA PADIKKA ANAITHUM THARUM PERINBANGAL. vEEDUGAL THORUM SHREE MATHA aMBIGAIYIN ARUL VELLAM PERUGI SEZHIKKATTUM THANGALIN INDA 1000) ANNAYIN NAMA VAIBHAVA MUYARCHIKKU 1000 SABHASHUM 1000 jAI YUM. NANDRI.க. ஹேமலதா பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/08475343623165413060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-70953935551712251092010-08-30T19:32:42.180+05:302010-08-30T19:32:42.180+05:30க்ஷேத்ர ஸ்வரூபா என்னும் போது பிரகிருதி உருவாக அன்ன...க்ஷேத்ர ஸ்வரூபா என்னும் போது பிரகிருதி உருவாக அன்னை இருப்பதையும், க்ஷேத்ரேசீ என்னும் போது ஜீவனாக அன்னை இருப்பதையும் கூறும் திருநாமங்கள் அடுத்து க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ என்று சொல்லும் போது பிரகிருதிக்கும் ஜீவனுக்கும் நிலையாக அவற்றிற்கு அடிப்படையாக இருக்கிறாள் அன்னை என்ற தத்துவம் சொல்லப்படுவதாக லலிதா சஹஸ்ரநாமம் கேட்கும் போது தோன்றும். <br /><br /> <br /><br />க்ஷய வ்ருத்தி விநிர்முக்தா என்னும் திருநாமமும் இதனை வலியுறுத்துவதாகத் தோன்றும். கூடுவதும் குறைவதும் பிரகிருதிக்கு உண்டு; பிரளய காலத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் ஒடுங்குவதும், சிருஷ்டி காலத்தில் ஸ்தூல ரூபத்தில் விரிவதுமாக இருப்பது பிரகிருதி. அளவால் கூடுதல் குறைதல் ஜீவனுக்கு இல்லை என்றாலும், ஞானத்தால் கூடுதல் குறைதல் ஜீவனுக்கு உண்டு; பந்தத்தில் ஞானக் குறையும் விடுதலையில் ஞான விரிதலும் (இயற்கை ஞானம் அடைதலும்) ஜீவனுக்கு உண்டு. இறைவிக்கு இவ்விரண்டும் இல்லை; ரூபத்தாலும் ஞானத்தாலும் கூடுவதும் குறைவதும் இல்லாதது பிரம்ம தத்துவம். <br /><br /> <br /><br />க்ஷேத்ர பால ஸமர்ச்சிதா என்னும் போது க்ஷேத்ரத்தைப் பாலிப்பவனால் (ஜீவனால்) நன்கு அர்ச்சிக்கப்படுபவள் என்ற பொருள் வரும் என்று நினைக்கிறேன். அங்கே சொல்லப்பட்டது paala; baala இல்லை. ஜெயஸ்ரீ அம்மாவும் சொல்லியிருக்கிறார்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-55671638819464928512010-08-05T17:35:04.247+05:302010-08-05T17:35:04.247+05:30சென்னையில் பெசண்ட் நகரில் உள்ள அராளகேசி சமேத ரத்னக...சென்னையில் பெசண்ட் நகரில் உள்ள அராளகேசி சமேத ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சம்பூர்ண சஹஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.<br /><br />கிருஷ்ணமூர்த்தி.KAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-38557975494217496512010-08-05T09:09:54.443+05:302010-08-05T09:09:54.443+05:30I see your point !!, Your writting could change th...I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-39288095149733858082010-08-04T22:05:27.938+05:302010-08-04T22:05:27.938+05:30வாங்க விஜய், ஜெயஸ்ரீமா மிக சிரத்தையாகப் படித்து பல...வாங்க விஜய், ஜெயஸ்ரீமா மிக சிரத்தையாகப் படித்து பல இடங்களில் அழகான தொடர்புகளைக் கூறுவார்....முந்தைய இடுகைகளைப் பார்த்தீர்களானால் தெரியும்.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-4431920289046008502010-08-04T22:03:47.424+05:302010-08-04T22:03:47.424+05:30வாங்க தீக்ஷதர்...முதல் வருகைக்கு நன்றி....உங்கள் ப...வாங்க தீக்ஷதர்...முதல் வருகைக்கு நன்றி....உங்கள் ப்ளாக் பக்கம் வந்திருக்கிறேன், ஆனால் பின்னூட்டியதில்லை.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-71803888548189168142010-08-04T22:01:49.483+05:302010-08-04T22:01:49.483+05:30வாங்க ஜெயஸ்ரீ-மா. மிக அருமையாச் சொல்லியிருக்கீங்க....வாங்க ஜெயஸ்ரீ-மா. மிக அருமையாச் சொல்லியிருக்கீங்க....நல்ல ஒப்பீடு...:)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-8615600074776069532010-08-04T14:41:46.533+05:302010-08-04T14:41:46.533+05:30We can award a Phd., to Jayashree madam :) .We can award a Phd., to Jayashree madam :) .vijayaragavanhttps://www.blogger.com/profile/11143193857129401280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-63826490262169480232010-08-03T22:09:03.734+05:302010-08-03T22:09:03.734+05:30அருமையான பதிவு.
நடராஜ தீக்ஷிதர்
www.natarajadeeksh...அருமையான பதிவு.<br />நடராஜ தீக்ஷிதர்<br />www.natarajadeekshidhar.blogspot.comN.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-69223360342211529742010-08-03T11:32:46.149+05:302010-08-03T11:32:46.149+05:30அருமை மௌலி !!
க்ஷயம் என்பது - தேயறது , the one tha...அருமை மௌலி !!<br />க்ஷயம் என்பது - தேயறது , the one that fades away.<br />வ்ருத்திங்கறது வளர்வதுனும் அர்த்தப்படலாம், மற்ற ஒன்று, மனத்தின் எண்ன ஓட்டமா எப்படி சொல்லறதுனு தெரியல்ல, thought process, form, chain, imagination எல்லம் சேந்து மனசுலேந்து எழுகிற எண்ணக்கலவை நும் பொருள் படலாம்னு நினைக்கிறேன்<br />க்ஷய வ்ருத்தி க்கு மனத்திலேந்து எழற எண்ணம் எல்லத்தையும் தேய வைப்பவள் , மனசை கரைய,அழிய வைப்பவள் நும் பொருள் படலாம்.<br /><br />வினிர்முக்தா no separate self <br /><br /> க்ஷேத்ர(P)பால சமர்ச்சிதா - க்ஷேத்ரபாலர் - பைரவர் (palan kare)<br />kshethram + palan <br /><br />இன்னொரு இடத்துல காளியை ஷாந்த படுத்திய ஷிவனாகிய குழந்தை-( க்ஷேத்ர (b)பாலன்.காளியோட maternal instinct ஐ சொல்ல:) உன்னிப்பா கவனிச்சா அது யாரு - கணபதியோ? காமேஸ்வர முகாலோல கல்பித ஸ்ரீ கணேஷ்வரா?சிவனின் முகத்தை நினைந்து உருவான குழந்தை, பாலன்?? க்ஷேத்ர(ஞ) பால ஸமர்சிதா?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com