tag:blogger.com,1999:blog-8262966919076361366.post3006578221910461690..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: கொப்புடை அம்மன் - காரைக்குடி...மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-53820249011638744332009-01-29T23:27:00.000+05:302009-01-29T23:27:00.000+05:30ஒன்பது வருட காரைக்குடி வாழ்க்கை மீண்டும் மனக்கண் ம...ஒன்பது வருட காரைக்குடி வாழ்க்கை மீண்டும் மனக்கண் முன் ஓடியது.<BR/><BR/>அப்போது இந்த கதைகளை யாரும் சொன்னதில்லை (அ) நான் கேட்டதில்லை. தங்கள் இடுகை மூலம் தெரிந்து கொண்டேன்<BR/><BR/>நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-62981704856449760972009-01-18T14:54:00.000+05:302009-01-18T14:54:00.000+05:30அம்மனைப்பற்றி விரிவாக எழுதி இருக்கிறீர்கள்..முன்பு...அம்மனைப்பற்றி விரிவாக எழுதி இருக்கிறீர்கள்..முன்பு எப்போதோ தீபாவளிமலர் ஒன்றில் இந்தக்கோயில் சிறப்பினைப்படிதத் நினைவு. காரைக்குடிப்பக்கம் போனால் செல்லவேண்டும் எனும் ஆவலை உங்களின் இந்தப்பதிவு தூண்டிவிடுகிறது இன்னும். அன்னை அருள் இருந்தால் அந்த பாக்கியம் கிடைத்துவிடும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-13388940180229237802009-01-18T09:07:00.000+05:302009-01-18T09:07:00.000+05:30வாங்க கவிக்கா..//நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவி...வாங்க கவிக்கா..<BR/><BR/>//நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவில், ஊரணியைச் சுற்றியே ஊர் அமைந்திருக்கும். பொதுவாகவே கோவில்களெல்லாம் விசாலமாகவும் அமைதி நிரம்பியதாகவும் இருக்கும். மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கலாம்//<BR/><BR/>மிக உண்மை. இந்த ஊரணிகள் எல்லாம் பல காலம் முன்பிருந்து இருப்பவை...நகரத்தார் சமூகத்தால் ஊர் நன்மைக்காக தோண்டப்பட்டு அவை கோவிலுடன் சேர்த்துப் பராமரிக்கப்படுகிறது. பல இடங்களில் குடிநீருக்கு இக்குளங்களும், ஊரணிகளுமே உபயோகம் ஆகிறது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வேலிகளிட்டுப் பராமரிக்கிறார்கள். <BR/><BR/>பிள்ளையார் பட்டியாகட்டும், வேந்தன் பட்டியாகட்டும், நாட்டரசங்கோட்டையாகட்டும், நகரத்தார் மெயிண்டெயின் பண்ணும் கோவில்கள் மிக அருமை. <BR/><BR/>நகரத்தார் சிறப்பினைப் பற்றியே சில இடுகைகள் எழுதவேண்டும். அவர்களது டிசிப்பிளினான வாழ்க்கை முறை, இறை நம்பிக்கை, தமது முன்னோர், மற்றும் பெரியோர்கள் மீது கொண்டுள்ள மரியாதை, சொந்த, மற்றும் பிழைக்க வந்த ஊரின் மேல் இருக்கும் அபிமானம், வியாபாரத்தில் நேர்மை என்று நீண்ட பாராம்பர்யம் உள்ள சமூகம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-10297385559621850522009-01-18T09:04:00.000+05:302009-01-18T09:04:00.000+05:30வாங்க கவிக்கா..//நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவி...வாங்க கவிக்கா..<BR/><BR/>//நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவில், ஊரணியைச் சுற்றியே ஊர் அமைந்திருக்கும். பொதுவாகவே கோவில்களெல்லாம் விசாலமாகவும் அமைதி நிரம்பியதாகவும் இருக்கும். மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கலாம்//<BR/><BR/>மிக உண்மை. இந்த ஊரணிகள் எல்லாம் பல காலம் முன்பிருந்து இருப்பவை...நகரத்தார் சமூகத்தால் ஊர் நன்மைக்காக தோண்டப்பட்டு அவை கோவிலுடன் சேர்த்துப் பராமரிக்கப்படுகிறது. பல இடங்களில் குடிநீருக்கு இக்குளங்களும், ஊரணிகளுமே உபயோகம் ஆகிறது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வேலிகளிட்டுப் பராமரிக்கிறார்கள். <BR/><BR/>பிள்ளையார் பட்டியாகட்டும், வேந்தன் பட்டியாகட்டும், நாட்டரசங்கோட்டையாகட்டும், நகரத்தார் மெயிண்டெயின் பண்ணும் கோவில்கள் மிக அருமை. <BR/><BR/>நகரத்தார் சிறப்பினைப் பற்றியே சில இடுகைகள் எழுதவேண்டும். அவர்களது டிசிப்பிளினான வாழ்க்கை முறை, இறை நம்பிக்கை, தமது முன்னோர், மற்றும் பெரியோர்கள் மீது கொண்டுள்ள மரியாதை, சொந்த, மற்றும் பிழைக்க வந்த ஊரின் மேல் இருக்கும் அபிமானம், வியாபாரத்தில் நேர்மை என்று நீண்ட பாராம்பர்யம் உள்ள சமூகம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-8440505434972526932009-01-18T08:56:00.000+05:302009-01-18T08:56:00.000+05:30வாங்க கே.ஆர்.எஸ்...நகரத்தார் குலதெய்வம் என்று கூற ...வாங்க கே.ஆர்.எஸ்...<BR/><BR/>நகரத்தார் குலதெய்வம் என்று கூற முடியாது. அவர்களது குல தெய்வங்கள், வேறு 9 கோவில்கள் என்று கூறியதாக நினைவு...கொப்புடைநாயகி அவர்களது இஷ்ட தெய்வம் என்றே நினைக்கிறேன். <BR/><BR/>மின்மடலில் நீங்க அனுப்பிய போட்டோக்களைப் பார்த்தேன், இதோ இன்னும் சில நிமிடங்களில் இடுகையுடன் இணைத்துவிடுகிறேன். மிக்க நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-46650502668567022822009-01-18T08:53:00.000+05:302009-01-18T08:53:00.000+05:30வாங்க குமரன்...நீங்கள் தான் இந்த பதிவெழுதக் காரணம்...வாங்க குமரன்...நீங்கள் தான் இந்த பதிவெழுதக் காரணம்...நீங்களே முதல் பின்னூட்டமும் இட்டது அருமை!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-57589862363503196872009-01-18T08:00:00.000+05:302009-01-18T08:00:00.000+05:30அன்னை பற்றிய வர்ணனை அருமை. நகரத்தார் ஊர்ப் பக்கமெல...அன்னை பற்றிய வர்ணனை அருமை. நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவில், ஊரணியைச் சுற்றியே ஊர் அமைந்திருக்கும். பொதுவாகவே கோவில்களெல்லாம் விசாலமாகவும் அமைதி நிரம்பியதாகவும் இருக்கும். மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கலாம். எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-85119946517322269912009-01-18T01:14:00.000+05:302009-01-18T01:14:00.000+05:30நகரத்தார் குலதெய்வமான கொப்புடைய நாயகி அம்மனைப் பற்...நகரத்தார் குலதெய்வமான கொப்புடைய நாயகி அம்மனைப் பற்றிய அறிமுகப் பதிவிற்கு நன்றிண்ணா!<BR/><BR/>என் நகரத்தார் நண்பர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தாலும் இந்த அம்மனைப் பற்றிச் சொல்லிச் சிலாகிப்பது வழக்கம்!<BR/><BR/>//கூகிளாரிடத்து பலமுறை கேட்டும் கொப்புடை அன்னையின் படம் இல்லை என்று கூறிவிட்டார்//<BR/><BR/>படங்களை மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-62514379949048559212009-01-17T04:36:00.000+05:302009-01-17T04:36:00.000+05:30கொப்புடை அம்மனைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தியதற்...கொப்புடை அம்மனைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் மௌலி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com