tag:blogger.com,1999:blog-8262966919076361366.post2300592979831086524..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: கூடலழகரை தரிசிப்போம்....மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-91356403925110280942009-04-22T04:41:00.000+05:302009-04-22T04:41:00.000+05:30அருமையான பதிவு.
இந்தக் கோவிலுக்குப் போனதை ஒரு நால...அருமையான பதிவு.<br /><br />இந்தக் கோவிலுக்குப் போனதை ஒரு நாலைஞ்சுவரி இங்கே எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.<br /><br />மூணு வருசத்துக்கு முந்திய பதிவு.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2006/04/blog-post.html<br /><br />http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_31.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-51860316622805073092009-03-21T13:33:00.000+05:302009-03-21T13:33:00.000+05:30கூடல் அழகர் பற்றி எனக்கு தெரிந்த சில...Pls visit h...கூடல் அழகர் பற்றி எனக்கு தெரிந்த சில...<BR/>Pls visit http://maduraikoodalalagar.co.cc/<BR/>and give feedback. Thank YouArunmozhihttps://www.blogger.com/profile/13826843765594108302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-43651398750342790292009-01-01T08:58:00.000+05:302009-01-01T08:58:00.000+05:30// மதுரை செல்பவர்கள் மீனாக்ஷி கோவிலைக் காணச் செல்...// மதுரை செல்பவர்கள் மீனாக்ஷி கோவிலைக் காணச் செல்லுகையில் <BR/><BR/> மறக்காது இக்கோவிலையும் தரிசித்து இறையருள் பெறுவோமாக.//<BR/><BR/> மதுரைக்குச் செல்வதே <BR/> மீனாட்சி தர்சனத்துக்குத்தானே !<BR/><BR/> புத்தாண்டு வாழ்த்துக்கள்.<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-87806605848658254602008-12-26T08:09:00.000+05:302008-12-26T08:09:00.000+05:30@குமரன், மெளலி அண்ணா//திருப்பல்லாண்டு பாசுரங்கள் க...@குமரன், மெளலி அண்ணா<BR/><BR/>//திருப்பல்லாண்டு பாசுரங்கள் கூடலழகரைப் பாடியதாகத் தான் மரபு. அதனால் நீங்கள் சொன்னது போல் பெரியாழ்வாரும் பாடிய தலம் தான் இது//<BR/><BR/>//திருப்பல்லாண்டு பற்றிச் சொன்னதற்கும் நன்றி. பட்டர்கள் அவர் இந்த சன்னதியில் பாடியதாகத்தான் கூறினர்//<BR/><BR/>//ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்//<BR/><BR/>இதை மட்டும் தான் சுட்டிக்காட்டினேன்! <BR/>மங்களாசாசனம் என்பது தலத்தின் பெயரைப் பதிந்து சாசனம் செய்வது!<BR/>அப்படிக் கூடலழகர் சன்னிதியை அவர் செய்யவில்லை! அதனால் மங்களாசாசன முறையில் பெரியாழ்வார் பாசுரங்கள் கூடலழகர் கோயிலுக்கு வராது!<BR/><BR/>மற்றபடி பல்லாண்டு பாடியது இந்த "இடத்தில்" தான் என்பது சரியே! அது மங்கல மரபு!<BR/>அப்படிப் பார்த்தால், ஆண்டாளும் கூடிடு கூடலே என்று கூடலழகரைப் பாடி உள்ளாள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-56171924324821683522008-12-23T08:06:00.000+05:302008-12-23T08:06:00.000+05:30வாங்க குமரன். நீங்க இன்னும் அதிக சிறப்புக்களைத் த...வாங்க குமரன். நீங்க இன்னும் அதிக சிறப்புக்களைத் தருவீர்கள். ஆகவே நேரம் கிடைக்கையில் நீங்களும் எழுதணும். :)<BR/><BR/>ஜான்சி ராணி பூங்கா விஷயம் புதியது. தெரிந்து கொண்டேன். <BR/><BR/>திருப்பல்லாண்டு பற்றிச் சொன்னதற்கும் நன்றி. பட்டர்கள் அவர் இந்த சன்னதியில் பாடியதாகத்தான் கூறினர். <BR/><BR/>//பெருமாள் சன்னிதியிலிருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் பாதையில் இருக்கிறது.//<BR/><BR/>ஆமாம்.<BR/><BR/>//அதற்கு முன் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் சுவற்றில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தார்கள்//<BR/><BR/>அப்படியா, நினைவில்லை. <BR/><BR/>//நவக்கிரக சன்னிதி அஷ்டாங்க விமான பிரகாரம் நிறைவு பெறும் இடத்தில் (வடகிழக்கு மூலையில்) இருக்கிறது.//<BR/><BR/>ஆமாம், ஆண்டாள் சன்னதியிலிருந்து வந்து, கொடி மரம் பக்கம் திரும்பும் இடத்தில்.<BR/><BR/>//அது எப்போது அமைக்கப்பட்டது என்று தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இருக்கிறது.//<BR/><BR/>ஆமாம் :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-43433767862017132342008-12-23T05:30:00.000+05:302008-12-23T05:30:00.000+05:30கூடலழகர் கோவில் சிறப்புகளை எழுதியதற்கு நன்றி மௌலி....கூடலழகர் கோவில் சிறப்புகளை எழுதியதற்கு நன்றி மௌலி. எழுத வந்த நாள் முதல் இந்தக் கோவிலைப் பற்றி எழுதச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள். நீங்கள் எழுதற்கு நன்றி. மதுரை குழுப்பதிவிலும் இடலாம் என்று நினைக்கிறேன். <BR/> <BR/>கான்சாமேட்டுத் தெருவின் முனையில் (பழைய நியூ சினிமா எதிரில்) முன்பு ஜான்சிராணி பூங்காவாகவும் இன்றைக்கு வணிக வளாகமாகவும் இருக்கும் இடத்திற்கு மேங்காட்டுப் பொட்டல் என்று பெயர். மெய் காட்டும் பொட்டலாகிய இந்த இடத்தில் தான் கருடவாகனன் தோன்றியதாகவும் திருப்பல்லாண்டு இங்கு தான் பாடப்பட்டதாகவும் ஐதிகம். வருடாவருடம் கூடலழகர் இங்கு திருவிழா கண்டருளுகிறார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன். <BR/> <BR/>திருப்பல்லாண்டு பாசுரங்கள் கூடலழகரைப் பாடியதாகத் தான் மரபு. அதனால் நீங்கள் சொன்னது போல் பெரியாழ்வாரும் பாடிய தலம் தான் இது.<BR/> <BR/>இங்கே வா வா என்று கூப்பிட்டு அருள் தருகிறான். திருமலையில் கைகாட்டி அருள் தருகிறான். <BR/> <BR/>கூடல் அழகர் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதி அண்மையில் அமைக்கப்பட்டது. பெருமாள் சன்னிதியிலிருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் பாதையில் இருக்கிறது. அதற்கு முன் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் சுவற்றில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது இருவருக்கும் வழிபாடு நடக்கிறது. திருமோகூருக்குச் செல்ல முடியாதவர்களின் வசதிக்காக இந்தச் சன்னிதி அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. <BR/> <BR/>நவக்கிரக சன்னிதி அஷ்டாங்க விமான பிரகாரம் நிறைவு பெறும் இடத்தில் (வடகிழக்கு மூலையில்) இருக்கிறது. அது எப்போது அமைக்கப்பட்டது என்று தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-39667122984622536782008-12-22T20:00:00.000+05:302008-12-22T20:00:00.000+05:30//அன்னையை தரிசித்ததை பற்றி சொல்லவே இல்லையே?? போனீங...//அன்னையை தரிசித்ததை பற்றி சொல்லவே இல்லையே?? போனீங்களா இல்லையா?//<BR/><BR/>இல்லை, வரும் வீக்-எண்ட் தான் போகணும். <BR/><BR/><BR/>//அப்புடியே, நம்ம முருகன் இட்லி பத்தியும் சொல்வீங்கன்னு நினைச்சேன். :)//<BR/><BR/>அதெல்லாம் 5-6 வருடங்கள் முன் போனது...இப்போ போகல்லை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-70407005849755576332008-12-22T19:55:00.000+05:302008-12-22T19:55:00.000+05:30சனிக்கிழமைகளில் தேசிகர் சன்னதியில் அமர்ந்து பாராயண...சனிக்கிழமைகளில் தேசிகர் சன்னதியில் அமர்ந்து பாராயணம் நடக்கும். <BR/><BR/>தெரிந்தவர்கள் பாராயணம் செய்து கொண்டே பிரதக்ஷிணம் வருவர்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-26883120193333288372008-12-22T19:51:00.000+05:302008-12-22T19:51:00.000+05:30//ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாரா...//ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணாஇ பண்ணுகிறார்கள்//<BR/><BR/>ஆம், நான் சஹஸ்ரநாமம் கற்றதே அங்குதான்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-66216670223814689152008-12-22T19:50:00.000+05:302008-12-22T19:50:00.000+05:30//கூடலழகர் கோவில் பக்கத்துல நம்ம வேதாந்த தேசிகரை ச...//கூடலழகர் கோவில் பக்கத்துல நம்ம வேதாந்த தேசிகரை சேவிச்சீங்களா ??//<BR/><BR/>ஓ! தேசிகர் சன்னதிக்கு போகல்லைன்னா கூடலழகர் தரிசனமே முடிவாகாது....அங்கே இருக்கும் ஹயக்ரீவர் வரப்பிரசாதி... <BR/><BR/>//அங்கே தேசிகர் திருநட்சத்திரத்தன்று மட்டுமே சடாரி சாதிக்கப்படுமாம்//<BR/><BR/>இது எனக்கு தெரியாத செய்தி.நன்றிமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-4669156639299449492008-12-22T19:35:00.000+05:302008-12-22T19:35:00.000+05:30//சோலைமலைக் கள்ளழகன் = பர சுந்தர ராஜன் //ஓஹோ.. அதன...//சோலைமலைக் கள்ளழகன் = பர சுந்தர ராஜன் //<BR/><BR/>ஓஹோ.. அதனால் தான் மூலவருக்கு பரமசாமி என்று திருநாமமோRaghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-19400264696829551802008-12-22T19:33:00.000+05:302008-12-22T19:33:00.000+05:30மெளலிண்ணா, முக்கியமான கேள்வி கேக்க மறந்துட்டேன்..க...மெளலிண்ணா, முக்கியமான கேள்வி கேக்க மறந்துட்டேன்..<BR/><BR/>கூடலழகர் கோவில் பக்கத்துல நம்ம வேதாந்த தேசிகரை சேவிச்சீங்களா ??<BR/><BR/>அங்கே தேசிகர் திருநட்சத்திரத்தன்று மட்டுமே சடாரி சாதிக்கப்படுமாம்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-2340985971735465192008-12-22T19:31:00.000+05:302008-12-22T19:31:00.000+05:30////நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக...////நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்கூடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு// <BR/><BR/>பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவில்லயும் பால்குடம் எடுத்து பாத்துருக்கேன்.. ஒருவேளை அந்த ஊர் வழக்கமாக இருக்குமா?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-79893453909410032092008-12-22T19:29:00.000+05:302008-12-22T19:29:00.000+05:30ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயண...ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணாஇ பண்ணுகிறார்கள். கோவிலை வலம் வந்து கொண்டே பாராயணாம் பண்ணுவர்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-44339278219903919562008-12-22T19:27:00.000+05:302008-12-22T19:27:00.000+05:30அன்னையை தரிசித்ததை பற்றி சொல்லவே இல்லையே?? போனீங்க...அன்னையை தரிசித்ததை பற்றி சொல்லவே இல்லையே?? போனீங்களா இல்லையா?<BR/><BR/><BR/>அப்புடியே, நம்ம முருகன் இட்லி பத்தியும் சொல்வீங்கன்னு நினைச்சேன். :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-49068789525558930662008-12-22T19:26:00.000+05:302008-12-22T19:26:00.000+05:30ஹைய்யா.. எனக்கு ரொம்ப பிடிச்ச பெருமாள். ஊருக்கு போ...ஹைய்யா.. எனக்கு ரொம்ப பிடிச்ச பெருமாள். ஊருக்கு போகும்போதெல்லாம், பெரியார் பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி கூடல் அழகரை சேவித்து விட்டு தான் பரமக்குடி பஸ் ஏறுவேன். <BR/><BR/>ஒருமுறை பங்குனி உத்திரத்தன்று கூடலழகரை, தாயாருடன் கண்ட திருக்கோலம் இன்னும் என் மனதில் நீங்காமல் உள்ளது. <BR/><BR/>அறியாத நிறைய தகவல்களை சொல்லிருக்கீங்க.. நன்றிண்ணா..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-85328587315177054922008-12-22T18:50:00.000+05:302008-12-22T18:50:00.000+05:30//உங்க தமிழ் ஆசிரியையை விட்டு அந்தக் கழியாலேயே போட...//உங்க தமிழ் ஆசிரியையை விட்டு அந்தக் கழியாலேயே போடச் சொல்லணும்!//<BR/><BR/>அடப்பாவமே, அவங்க போய் சேர்ந்துட்டாங்கன்னுல்ல கேள்விப்பட்டேன். <BR/><BR/>//பொற்கிழியை மட்டும் மாத்தாம கழியாவே வச்சிருக்கீங்க//<BR/><BR/>ஒரு இடத்தில் மட்டும் மாத்திட்டு விட்டுட்டேன்....இதோ இப்போது மற்ற 2 இடங்களிலும் மாத்திட்டேன்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-57149244192771497542008-12-22T16:15:00.000+05:302008-12-22T16:15:00.000+05:30அது சரி, பொற்கிழியை மட்டும் மாத்தாம கழியாவே வச்சிர...அது சரி, பொற்கிழியை மட்டும் மாத்தாம கழியாவே வச்சிருக்கீங்க, உங்க தமிழ் ஆசிரியையை விட்டு அந்தக் கழியாலேயே போடச் சொல்லணும்! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-76184284655134063762008-12-22T15:22:00.000+05:302008-12-22T15:22:00.000+05:30வாங்க கீதாம்மா, குளம் பெயரளவில் இருக்கிறது...சின்ன...வாங்க கீதாம்மா, <BR/><BR/>குளம் பெயரளவில் இருக்கிறது...சின்னக்கடை மார்கெட் பின் புறத்தில். சின்னக்கடை மார்கெட் என்பதையே எடுத்துட்டதாக சொன்னாங்க...நான் அந்த் பகுதிக்கு செல்லவில்லை <BR/><BR/>நீங்க சொல்லும் இடத்தில் கடைகளும், லாட்ஜ்களும் வந்துவிட்டது. <BR/><BR/>கூடாரைவல்லி மட்டுமா?, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களிலும் தரிசனத்திற்கு மிகுந்த கூட்டம் கூடும். கூட்டத்தை ஒழுங்கு பண்ண என்.எஸ்.எஸ் மாணவனாக பிரதி வருடம் போயிருக்கிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-26456065590731886792008-12-22T15:17:00.000+05:302008-12-22T15:17:00.000+05:30வருகைக்கு நன்றி கொத்ஸ். :)வருகைக்கு நன்றி கொத்ஸ். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-2318004413681720622008-12-22T15:13:00.000+05:302008-12-22T15:13:00.000+05:30வாங்க கே.ஆர்.எஸ்.//முதலில் இருந்தும்இரண்டாவதில் கி...வாங்க கே.ஆர்.எஸ்.<BR/><BR/>//முதலில் இருந்தும்<BR/>இரண்டாவதில் கிடந்தும்<BR/>மூன்றாவதில் நின்றும்<BR/>என்று இருக்க வேண்டுமோ//<BR/><BR/>இப்போ நான் குழம்பிப் போய்விட்டேன். மேலிருக்கும் சன்னதிகளுக்கு போக தனி டிக்கெட் எல்லாம் உண்டு. அங்கு பூஜை/ஆராதனை என்று ஏதும் இல்லை என்பதால் உள்ளூர் மக்கள் மேலே செல்வதில்லை. போன வாரம் கூட நான் மேலே செல்லவில்லை. எப்போதோ பார்த்ததை வைத்து எழுதினேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-52056517370096181712008-12-22T15:10:00.000+05:302008-12-22T15:10:00.000+05:30வாங்க கவிக்கா. நன்றி.வாங்க கவிக்கா. நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-79180260975946688452008-12-22T13:13:00.000+05:302008-12-22T13:13:00.000+05:30//எந்த பிரார்த்தனையும் இன்றி தினமும் இந்த பிரதக்ஷண...//எந்த பிரார்த்தனையும் இன்றி தினமும் இந்த பிரதக்ஷணத்தைச் செய்யும் பலர் இருக்கிறார்கள். //<BR/><BR/>செய்திருக்கோம்! கூடாரவல்லித் திருநாள் இங்கேயும் மிகவும் விமரிசையாக நடை பெற்று வந்தது. அது சரி, தெப்பக்குளம் அப்படியேதான் இருக்கா? இல்லை, அங்கேயும் கட்டிடங்கள் வந்துட்டதா? தெப்பக்குளத்திற்கு எதிரே தான் என்னோட பெரியப்பா கொஞ்ச நாட்கள் குடி இருந்தார். அந்த வீடெல்லாம் இருக்கா, இல்லையா? தெரியலை! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1660371632391984432008-12-22T13:09:00.000+05:302008-12-22T13:09:00.000+05:30பால்கூடம் =பால்குடம்பொற்கழி = பொற்கிழிபால்கூடம் =பால்குடம்<BR/><BR/>பொற்கழி = பொற்கிழிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-21402260303274504922008-12-22T10:06:00.000+05:302008-12-22T10:06:00.000+05:30//நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்க...//நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்கூடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு//<BR/><BR/>முருகன் சொல்லி இருப்பான் போல! பால் குடத் தகவல் சூப்பரு! :)<BR/><BR/>//பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்//<BR/><BR/>இல்லை!<BR/>ஆண்டாளும் பெரியாழ்வாரும், கூடிடு கூடலே-ன்னு பொதுவாகப் பாடினாலும் இந்தத் தலத்தைப் பாடவில்லை! சோலைமலையே பாடினார்கள்!<BR/><BR/>திருமங்கையாழ்வார் ஒரு பாசுரமும், திருமழிசையாழ்வார் ஒரு பாசுரமும் இருவர் மட்டுமே மங்களாசாசனம்! பதிவில் திருத்தி விடுங்கள்! <BR/><BR/>அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண, <BR/>இழைப்பன் "திருக்கூடல்" கூட, - மழைப்பேர் அருவி மணிவரன்றி வந்திழிய, யானை <BR/>வெருவி அரவொடுங்கும் வெற்பு! <BR/>= திருமழிசை ஆழ்வார்<BR/><BR/>திருமங்கை இந்த வியூக சுந்தர ராஜனை பட்டியல் போடுகிறார்!<BR/><BR/>கோழியும் "கூடலும்" கோயில் கொண்ட<BR/>கோவலரே ஒப்பர் குன்றமன்ன<BR/>பாழியும் தோளுமோர் நான்கு டையர்<BR/>பண்டிவர் தம்மையும் கண்டறியோம்<BR/><BR/>வாழியரோ இவர் வண்ண மெண்ணில்<BR/>மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,<BR/>ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி<BR/>அச்சோ ஒருவர் அழகியவா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com