tag:blogger.com,1999:blog-8262966919076361366.post1435220525878907825..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: திருநெல்வேலி...நவ கைலாசங்கள்... - 1மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-10889520170813136172008-09-04T02:18:00.000+05:302008-09-04T02:18:00.000+05:30வாங்க குமரன்...எனக்கும் எங்க வீட்டுக்கருகில் இருக்...வாங்க குமரன்...எனக்கும் எங்க வீட்டுக்கருகில் இருக்கும் பாட்டி சொல்லித்தான் தெரியும்..ஆனா 2 கோவில்களுக்கு மட்டும் இது தெரியாமலேயே போயிருக்கேன் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-32636582642807628012008-09-04T02:04:00.000+05:302008-09-04T02:04:00.000+05:30உண்மை தான். எனக்கு நவதிருப்பதி என்று இருப்பது தெரி...உண்மை தான். எனக்கு நவதிருப்பதி என்று இருப்பது தெரியும்; நவ கைலாசங்கள் இது வரை தெரியாது. எங்குமே செல்லும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. <BR/><BR/>ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வாருங்கள் மௌலி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-65663073007475611152008-08-22T05:42:00.000+05:302008-08-22T05:42:00.000+05:30//@M'pathi, ஹிஹி, நீங்க பிள்ளையார் மாதிரி, அதான் ப...//@M'pathi, ஹிஹி, நீங்க பிள்ளையார் மாதிரி, அதான் பழம் உங்களுக்கு கிடைத்தது. :))//<BR/><BR/>அடப்பாவிங்களா<BR/>எங்க முருகனுக்கு கடைசி வரை பழம் குடுக்காம, இதச் சொல்லிச் சொல்லியே அல்வா குடுக்கறாங்களே! <BR/>யூ டு அம்பி? :((<BR/><BR/>முருகா! முருகா!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-7927047087281275642008-08-22T05:40:00.000+05:302008-08-22T05:40:00.000+05:30//எந்த வீதி அப்படின்னா, பழைய வீதிகளான, ஆடி, சித்தி...//எந்த வீதி அப்படின்னா, பழைய வீதிகளான, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி, வெளி வீதிகள் + உள்ளே இருக்கும் பிராகாரங்கள். இது பற்றி தனியாகவே பதியலாம்.. :)//<BR/><BR/>மதுரையம்-பதி தான் பதியணும்!<BR/>மதுரையம் பதிங்கோ, சீக்கிரம் பதிங்கோ! :)<BR/><BR/>//நான் சொல்பவர் ஆண் தான்னு தோணுது...சரியான குறிப்பு இல்லிங்கண்ணா.. :)//<BR/><BR/>சரியான குறிப்பு இல்லாம எப்படி பதிவு எழுதலாம்! அதுவும் அம்பத்தூர் ஆடிட் இருக்கும் போதே இப்படின்னா...OMG! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-5234043453314176172008-08-22T05:35:00.000+05:302008-08-22T05:35:00.000+05:30@M'pathi//இந்த 2 ஸ்தலங்களும் திருப்பதி-கைலாசம் இணை...@M'pathi<BR/>//இந்த 2 ஸ்தலங்களும் திருப்பதி-கைலாசம் இணைந்த ஸ்ரீபுரம் :-)//<BR/><BR/>ஸ்ரீ=திரு<BR/>புரம்=பதி<BR/>ஸ்ரீபுரம்-ன்னாலே அது திருப்பதி தானுங்கோ! ஹா ஹா ஹா :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-9731100256719660502008-08-22T05:33:00.000+05:302008-08-22T05:33:00.000+05:30//உமக்கு முக்தி நிச்சயம்!! இங்க இருக்கும் சிலருக்க...//உமக்கு முக்தி நிச்சயம்!! இங்க இருக்கும் சிலருக்கு திருநெல்வேலின்னாலே எரியுமே!! அதனால சொன்னேன்//<BR/><BR/>எரிஞ்சா முக்தியா? சூப்பரு! மும்மலம் எரிஞ்சா முக்தி! அதான் இப்படி வெளக்கமா கொத்தாழ்வார் கொத்து கொத்ஸா சொல்றாரு! :)<BR/><BR/>Birthday Boy Koths,<BR/>திருநெல்வேலின்னா எரியற ஸ்ரீதர் அண்ணாச்சி, இங்கிட்டு எல்லாம் வர மாட்டாரு போல! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-16420427427554560712008-08-21T20:54:00.000+05:302008-08-21T20:54:00.000+05:30//தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ...//தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். //<BR/>ஆகா! மறுக்க முடியாத உண்மை..:) உங்களுடைய அழகான இயல்பான நடையில் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். <BR/><BR/>1) காசிக்கு ஈடாக இங்கு செய்யப்படும் பித்ரு கார்யம் பலனை தரவல்லது.<BR/>2) இதன் நீரை அருந்தினால் உடலுக்கு தாமிரத்தின் பலம் உண்டாகும்.<BR/>3) தர்பம் நிறைந்த நதியாதலால் ஜபங்கள் சித்தி விரைவாகும்.<BR/><BR/>தம்பிதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-73686953310173795512008-08-21T19:48:00.000+05:302008-08-21T19:48:00.000+05:30//ambi said... @KRS, அடுத்த தடவ வரும் போது உங்களை ...//ambi said... <BR/>@KRS, அடுத்த தடவ வரும் போது உங்களை எங்க ஊருக்கு கூட்டி போய் குளிபாட்டி விடறேன். :p//<BR/><BR/>மொதல்ல ஊருக்கு அழைத்ததுக்கு நன்றி!<BR/><BR/>ஆமா, என்னைக் குளிப்பாட்டி விடுங்க! <BR/>அடியேனைக் குளிப்பாட்டினால், அடியேனுக்குள் இருக்கும் மற்ற ஜீவராசிகளையும் குளிப்பாட்டியது ஆகும்! அவர்களின் (நீங்க உட்பட) எல்லாப் பாபங்களும் அகலும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-85995878869404664202008-08-21T17:02:00.000+05:302008-08-21T17:02:00.000+05:30//எது முதலில் தோணுதோ அது.. :) //அப்புறம் எதுக்கு ப...//எது முதலில் தோணுதோ அது.. :) //<BR/><BR/>அப்புறம் எதுக்கு பின்னூட்டி சொல்லுங்கன்னு சாய்ஸ் குடுக்கணும்?? :-|Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1274069638253117072008-08-21T12:56:00.000+05:302008-08-21T12:56:00.000+05:30//Ambi, Kettukko pa!Did u do anyone of the above?/...//Ambi, Kettukko pa!<BR/>Did u do anyone of the above?//<BR/><BR/>@KRS, அடுத்த தடவ வரும் போது உங்களை எங்க ஊருக்கு கூட்டி போய் குளிபாட்டி விடறேன். :p<BR/><BR/>//உங்க கிட்ட குடுக்கச் சொல்லி என்னிடம் தரல்லை...உங்களுக்கு வேணுமான்னு கேட்டாங்க, ஆமாம் அப்படின்னேன்...கிடைத்தது.. //<BR/><BR/>@M'pathi, ஹிஹி, நீங்க பிள்ளையார் மாதிரி, அதான் பழம் உங்களுக்கு கிடைத்தது. :))<BR/><BR/>//ஏற்கனவே தனி மெயில்ல சொன்னபடி எனக்கு வேண்டும், அதுவும் கீதாம்மாவிற்கு குடுக்கும் முன் எனக்கு வேண்டும்//<BR/><BR/>அடடா! அடடா! கேக்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு. :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-27056507612556638652008-08-21T10:58:00.000+05:302008-08-21T10:58:00.000+05:30வாங்க அம்பி....உங்க ஊர் பத்தின பதிவுன்னா உடனே ஆஜரா...வாங்க அம்பி....உங்க ஊர் பத்தின பதிவுன்னா உடனே ஆஜராகிறீர்கள்?. :)<BR/><BR/>அதென்ன ஊடு-பாவு நூல் உதாரணம் எல்லாம் மடைதிறந்த வெள்ளம் போல வருது?...ஊர்ஸ் பாசம்?. :)<BR/><BR/>சரி தம்பிக்கு தகவல் கொடுத்தாச்சா?...எங்க அவர் அட்டெண்டன்ஸ் மார்க் பண்ண ஆளே காணோம்?. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-57299174775518332702008-08-21T10:56:00.000+05:302008-08-21T10:56:00.000+05:30வாங்க கீதாம்மா..//வழங்கினது யாருக்கு??? அக்கிரமம்,...வாங்க கீதாம்மா..<BR/><BR/>//வழங்கினது யாருக்கு??? அக்கிரமம், அராஜகம், இதை ஏத்துக்கவே முடியாது, அம்பி, ஒரு கூரியர் செலவை ஏத்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பாமல் இப்படியா சதி செய்யறது??? கொஞ்சம் கூட நியாயமே இல்லை//<BR/><BR/>ஹிஹிஹி...உங்க கிட்ட குடுக்கச் சொல்லி என்னிடம் தரல்லை...உங்களுக்கு வேணுமான்னு கேட்டாங்க, ஆமாம் அப்படின்னேன்...கிடைத்தது.. :)<BR/><BR/>அது புத்தகம் இல்லை, 4-5 பக்கங்கள் உடைய சிறிய குறிப்பு அஷ்டே!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-37693401201525272092008-08-21T10:53:00.000+05:302008-08-21T10:53:00.000+05:30வாங்க கவிக்கா...எனக்கு தனியா நதியை பற்றி ஒரு பதிவு...வாங்க கவிக்கா...எனக்கு தனியா நதியை பற்றி ஒரு பதிவு போடவே எண்ணம்....ஆனா இன்னும் எழுதல்ல... பார்க்கலாம் எது முதலில் தோணுதோ அது.. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-36498566513170784052008-08-21T10:52:00.000+05:302008-08-21T10:52:00.000+05:30வாங்க இ.கொ.பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :-)உங்க...வாங்க இ.கொ.<BR/><BR/>பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :-)<BR/><BR/>உங்களை இந்தப் பக்கம் வர வைக்க என்னல்லாம் பண்ணவேண்டியிருக்கு சாமி...:)<BR/><BR/>//அட நம்ம ஊரைப் பத்தி எழுதப் போறீங்களா!! உமக்கு முக்தி நிச்சயம்!! இங்க இருக்கும் சிலருக்கு திருநெல்வேலின்னாலே எரியுமே!! அதனால சொன்னேன். //<BR/><BR/>ஆஹா, கர்க மஹரிஷியே முக்திக்கு ஆசிவழங்கியமைக்கு நன்றி.. :)<BR/><BR/>அப்படிங்களா?, எரியுமா, பார்த்து பார்த்து தண்ணி ஊத்தி அணைச்சுடலாம், கவலைய விடுங்க... :)<BR/><BR/>//அது என்ன தாம்ரபர்ணி அப்படின்னு எழுதறீங்க? தாமிரபரணின்னு சொல்லக்கூடாதோ?//<BR/><BR/>ரெண்டு மாதிரியும் தான் எழுதியிருக்கேன் அண்ணாச்சி...நீங்கதான் இப்போ எதையோ கொளுத்திப் போடுற மாதிரி இருக்கு :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-16786241695332162772008-08-21T10:39:00.000+05:302008-08-21T10:39:00.000+05:30//மௌலி இன்னிக்கு காலை படிச்சாச்சு. (பி இல்லை ப)துல...//மௌலி இன்னிக்கு காலை படிச்சாச்சு. (பி இல்லை ப)<BR/>துலா மஹாத்மியம் யாருக்கான வேணுமா?//<BR/><BR/>திவாண்ணா, வந்து படிச்சதுக்கு நன்றி...:))<BR/><BR/>ஏற்கனவே தனி மெயில்ல சொன்னபடி எனக்கு வேண்டும், அதுவும் கீதாம்மாவிற்கு குடுக்கும் முன் எனக்கு வேண்டும் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-86041675077732783362008-08-21T10:38:00.000+05:302008-08-21T10:38:00.000+05:30//ஆ, சுவையா இருக்கும் போல, எதிர்பார்ப்புகளுடன்...!...//ஆ, சுவையா இருக்கும் போல, எதிர்பார்ப்புகளுடன்...!//<BR/><BR/>வாங்க ஜீவா, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எழுத முயற்சிக்கிறேன். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-7393274383848565522008-08-21T10:37:00.000+05:302008-08-21T10:37:00.000+05:30வணக்கம் கே.ஆர்.எஸ்//maitreyi, gargi, viswavara, ro...வணக்கம் கே.ஆர்.எஸ்<BR/><BR/>//maitreyi, gargi, viswavara, romasa-nnu pen rishigal irunthaanga thaane?//<BR/><BR/>நான் சொல்பவர் ஆண் தான்னு தோணுது...சரியான குறிப்பு இல்லிங்கண்ணா.. :)<BR/><BR/>////ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை//<BR/><BR/>list la ivai irandum<BR/>nava tirupati + nava kailasama??//<BR/><BR/>இந்த 2 ஸ்தலங்களும் திருப்பதி-கைலாசம் இணைந்த ஸ்ரீபுரம் :-)<BR/><BR/>//madurai-la entha entha veethi-nu chollunga mouli anna! :)//<BR/><BR/>மதுரையின் வீதிகள் (கோவிலும், அதைச் சார்ந்த வீதிகளும்), மத்தியில் கோவில் என்பது சக்ர ரூபமாக இருப்பதாகச் சொல்வர். எந்த வீதி அப்படின்னா, பழைய வீதிகளான, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி, வெளி வீதிகள் + உள்ளே இருக்கும் பிராகாரங்கள். இது பற்றி தனியாகவே பதியலாம்.. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-12636502855791617322008-08-21T10:01:00.000+05:302008-08-21T10:01:00.000+05:30kathaiyil neenga chollum romasa rishi aana, penna?...kathaiyil neenga chollum romasa rishi aana, penna?<BR/>maitreyi, gargi, viswavara, romasa-nnu pen rishigal irunthaanga thaane?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-20228270906906448112008-08-21T09:56:00.000+05:302008-08-21T09:56:00.000+05:30//இவை தவிர நவ திருப்பதி என்று 9 தலங்களைச் சிறப்பாக...//இவை தவிர நவ திருப்பதி என்று 9 தலங்களைச் சிறப்பாகச் சொல்லுவர்//<BR/><BR/>appadiyaa? enna enna thalangal anna?<BR/><BR/>//நவகைலாசங்கள் என்பது எந்தெந்த ஸ்தலங்கள் என பார்க்கலாம். பாபநாசம் / பாப விநாசம் சேரன்மாதேவி கோடகநல்லூர் குன்னத்தூர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்த மங்கலம் - சேர்ந்த பூ மங்கலம்//<BR/><BR/>arumai! arumai!<BR/><BR/>//ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை//<BR/><BR/>list la ivai irandum<BR/>nava tirupati + nava kailasama??Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-22552447047084154322008-08-21T09:53:00.000+05:302008-08-21T09:53:00.000+05:30//திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்...//திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருச்சிற்றம்பலத்தை தரிசித்தால் முக்தி, மதுரை வீதிகளில் நடந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஆன்றோர் வாக்கு//<BR/><BR/>madurai-la entha entha veethi-nu chollunga mouli anna! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-76373614704694818612008-08-21T09:49:00.000+05:302008-08-21T09:49:00.000+05:30//அதற்கான செலவை இலவசகொத்தனார் ஏத்துக்கறதா சொல்லி இ...//அதற்கான செலவை இலவசகொத்தனார் ஏத்துக்கறதா சொல்லி இருக்கார். :p//<BR/><BR/>ippo puriyuthu avar perula irukkura elavasam avarukku illa, namakku-nu! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-34883708609565406182008-08-21T09:48:00.000+05:302008-08-21T09:48:00.000+05:30//தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ...//தாம்ரபர்ணி நதியை தரிசித்தாலோ, நினைத்தாலோ, அதில் ஸ்நானம் செய்தாலோ, அதன் நீரைப் பருகினாலோ எல்லா பாபங்களும் அகலும் என்கிறது தாம்பரணி மஹாத்மீயம். //<BR/><BR/>Ambi, Kettukko pa!<BR/>Did u do anyone of the above? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-20066968947125885282008-08-21T06:12:00.000+05:302008-08-21T06:12:00.000+05:30ஆ, சுவையா இருக்கும் போல, எதிர்பார்ப்புகளுடன்...!;-...ஆ, சுவையா இருக்கும் போல, எதிர்பார்ப்புகளுடன்...!<BR/>;-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-18466740738274273672008-08-20T21:29:00.000+05:302008-08-20T21:29:00.000+05:30மௌலி இன்னிக்கு காலை படிச்சாச்சு. (பி இல்லை ப)துலா ...மௌலி இன்னிக்கு காலை படிச்சாச்சு. (பி இல்லை ப)<BR/>துலா மஹாத்மியம் யாருக்கான வேணுமா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-7614108563113404322008-08-20T21:28:00.000+05:302008-08-20T21:28:00.000+05:30அட நம்ம ஊரைப் பத்தி எழுதப் போறீங்களா!! உமக்கு முக்...அட நம்ம ஊரைப் பத்தி எழுதப் போறீங்களா!! உமக்கு முக்தி நிச்சயம்!! இங்க இருக்கும் சிலருக்கு திருநெல்வேலின்னாலே எரியுமே!! அதனால சொன்னேன். <BR/><BR/>அது என்ன தாம்ரபர்ணி அப்படின்னு எழுதறீங்க? தாமிரபரணின்னு சொல்லக்கூடாதோ?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com