tag:blogger.com,1999:blog-8262966919076361366.post1304578886490178097..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: முருகன் தமிழ் கடவுள் மட்டுந்தானா?....மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-57525822302345380882015-12-06T15:09:11.139+05:302015-12-06T15:09:11.139+05:30தமிழில்... சிவப்பு--> செம்மை--> சேயோன்-->...தமிழில்... சிவப்பு--> செம்மை--> சேயோன்--> சிவன். ரைட்டு!<br /><br />வடமொழியில் சிவன் --> மங்கலன். ஓ.கே...<br /><br />இங்கே நினைத்துப் பார்க்க ஒரு செய்தி - செவ்வாய் = மங்கலன்.<br />செவ்வாய்க்கிழமை=மங்கல்வார்.<br /><br />சிவப்பு=மங்கலம்.<br />சிவப்பு நிற குங்குமம் மங்கலப் பொருட்களில் முதன்மையானது அல்லவா!!!<br /><br />செவ்வாய் சிவனின் வியர்வைத் துளி பூமியில் விழ பூமாதேவி பெற்றெடுத்தாளாம் என்பது புராணம்.<br /><br />சிவப்பு - செம்மை - சிவம் - மங்கலம்.<br /><br />சிவனின் ஆறவது முகமான அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமாய் வெளிப்பட்டது என்பர் பெரியோர்.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-70365138111878821162008-06-10T22:13:00.000+05:302008-06-10T22:13:00.000+05:30//தெய்வம் ஒண்ணு; என்ன பேர்வேணா வச்சு கூப்பிடுங்க! ...//தெய்வம் ஒண்ணு; என்ன பேர்வேணா வச்சு கூப்பிடுங்க! அவ்ளோதான்.//<BR/>valai ulakathile aanmeekathai pathi<BR/>therinju ezhutharatha ninaichindu<BR/>irukkara ellarum therinjukkavendiyathu, purinchikkavendiyathu, ellame ithuthan. <BR/>ithai vida theliva solrathukku onnume kidayathu.<BR/><BR/>hi hiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-57024847395612058372008-06-10T08:42:00.000+05:302008-06-10T08:42:00.000+05:30இந்த அடிதடி எல்லாம் பாக்காம எங்க போயிருந்தேன் இவ்...இந்த அடிதடி எல்லாம் பாக்காம எங்க போயிருந்தேன் இவ்வளவு நாள்ன்னு தெரியலை. :-))<BR/><BR/>பல பிரச்சினைகள் சில புரிதல் தவறுகளால்தான் ஏற்படுகின்றன.<BR/><BR/>வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள் வேறு புராணங்களில் சொல்லப்பட்ட தேவதைகள் வேறு. இரண்டுக்கும் முடிச்சு போட்டா குழப்பம்தான் மிஞ்சும்.<BR/><BR/>அது அது அந்த அந்த மட்டத்திலேயே வைத்து பாக்கணும். <BR/>பிரச்சினை என்னன்னா ஒரே பேர்ல புராணத்திலேயும் வேதத்திலேயும் தேவதை பெயர்வரும்.<BR/><BR/>தெய்வங்களை நம்பினால் அவர்களை வழிபட்டூ பயன் அடையலாம். இந்த மாதிரி விவாதங்கள்ல பயன் தெரியலை. பக்தியால வர வேண்டிய குணங்களை இதெல்லாம் அனாவசியமா கெடுக்கும் போல இருக்கு!<BR/><BR/>தொன்மத்தை பாக்கணும்னு கேஆர்எஸ் சொல்கிறார்.<BR/>5 நிலங்களா பிரிச்சு அதுல ஒண்ணுக்கு மாயவன் தேவதை அதனால அவர்தமிழ்தெய்வம்ன்னு சொன்னா மத்த 4 நிலங்கள் சமாசாரம்என்ன? அப்ப இந்திரனும்தான் தமிழ் தெய்வம்!<BR/><BR/>தெய்வம் ஒண்ணு; என்ன பேர்வேணா வச்சு கூப்பிடுங்க! அவ்ளோதான்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-89068956337171534892008-06-05T11:22:00.000+05:302008-06-05T11:22:00.000+05:30Whether Murugan is a god indigenous to Tamis or he...Whether Murugan is a god indigenous to Tamis or he is an aryan import, is not the question at all, according to me.<BR/><BR/>What matters to me is the fact that Tamils, as an ethnic race, is distinct, having a distinct culture and a distinct language that comes from anicent times.<BR/><BR/>So, it is a legitimate aspiration that they must have their own gods and goddesses to feel proud of and relate to.<BR/><BR/>Whatever theism may be or not, it forms part and parcel, some may even say, the bedrock of a culture. In other words, a religion for a people is their culture first and foremost; only thereafter, it is all about spirituality and God.<BR/><BR/>It is unfair or narrow-mindedness on the part of all those here who counter the pride of Tamils with the arguments that Murugan is an aryan import, and not at all a original god to Tamils It is a gratuitious insult to a people and their ancient culture.<BR/><BR/>Please allow Tamils to say that they did have their own gods and goddesses, as Ravishankar wrote, which may have been transformed into a mixture (that too, you dont allow it! a pity) of Aryan and Dravidian imagination.<BR/><BR/>Forget about politicians. Have your own views unprejudiced and unprepossessed.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-55735881439551653902008-05-31T22:57:00.000+05:302008-05-31T22:57:00.000+05:30//இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி ...//இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி முடிக்கலையே? :-(//<BR/><BR/>நீங்க வாங்க குமரன்....நான் என்ன பின்னூட்டப் பெட்டியை மூடவா போறேன்?....<BR/><BR/>:-)<BR/><BR/>அடுத்த போஸ்ட் போடாமவே காத்திருக்கணுமா..சொல்லுங்க செஞ்சுடுவோம் :-)..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-17958281037851964902008-05-31T22:56:00.000+05:302008-05-31T22:56:00.000+05:30//இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி ...//இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி முடிக்கலையே? :-(//<BR/><BR/>ஆஹா. முருகன் பதிவுல குமரன் பேசாமயா? பேசுங்க பேசுங்க குமரா! கொஞ்சம் இருங்க, பதிவை மறுபடி படிச்சுட்டு வரேன். மறந்தே போச்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-83744680883457640732008-05-31T21:22:00.000+05:302008-05-31T21:22:00.000+05:30இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி மு...இம்புட்டு அவசரப்பட்டா எப்படி? நான் இன்னும் பேசி முடிக்கலையே? :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-49490036780005862982008-05-31T21:02:00.000+05:302008-05-31T21:02:00.000+05:30மதுரையம்பதி said... //ஆமா அடுத்த பதிவு போடுங்க மது...மதுரையம்பதி said... <BR/>//ஆமா அடுத்த பதிவு போடுங்க மதுரை!(யம்பதி)! தலைப்பு திருப்புகழில் ராமாயணம்? பத்துத்தலைதத்தக்கணைதொடு ஒற்றைகிரி மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் ...(//<BR/><BR/>வாங்க ஸ்ரீரங்கம் (வேண்டாமுன்னு பார்த்தா விடமாட்டேங்கறீங்க).. >><BR/><BR/><BR/>>>>ஏன் திருவரங்க(ப்ரியா)ன்னு அழைக்கவேண்டியதுதானே?:):) என்னவோ போங்க பின்னூட்டம் எக்கச்சக்கமாகி ரெகார்டை ப்ர்ர்ர்ர்ர்ர்ரெக்க்க்கு பண்றீங்க போல்ருக்கு?:)<BR/><BR/>//திருப்புகழ்-ல ராமாயணத்தைத்தான் கதை-கதையாம் காரணமாமுன்னு கீதாசாம்பசிவம் எழுதறாங்களே?...:)//<BR/><BR/>>>>ஓ அப்போ சரி....நன்றி<BR/>ஷைலஜா<BR/><BR/>May 31, 2008 6:06 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-78029871240506094112008-05-31T18:41:00.000+05:302008-05-31T18:41:00.000+05:30//எல்லாரும் பழம் விட்டாச்சா? இப்ப அடுத்ததுக்கு போல...//எல்லாரும் பழம் விட்டாச்சா? இப்ப அடுத்ததுக்கு போலாம்பா. மௌலி சீக்கிரம் அடுத்த பதிவப் போடுங்க! முருகன் எல்லோரையும் காப்பாராக//<BR/><BR/>அவருதான் காய்விடல்லியாமே?!!!<BR/><BR/>அடுத்த பதிவு<BR/><BR/>"ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 2".மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-5317307989843791692008-05-31T18:36:00.000+05:302008-05-31T18:36:00.000+05:30//ஆமா அடுத்த பதிவு போடுங்க மதுரை!(யம்பதி)! தலைப்பு...//ஆமா அடுத்த பதிவு போடுங்க மதுரை!(யம்பதி)! தலைப்பு திருப்புகழில் ராமாயணம்? பத்துத்தலைதத்தக்கணைதொடு ஒற்றைகிரி மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் ...(//<BR/><BR/>வாங்க ஸ்ரீரங்கம் (வேண்டாமுன்னு பார்த்தா விடமாட்டேங்கறீங்க).. <BR/><BR/>திருப்புகழ்-ல ராமாயணத்தைத்தான் கதை-கதையாம் காரணமாமுன்னு கீதாசாம்பசிவம் எழுதறாங்களே?...:)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-44403769373822877872008-05-31T18:33:00.000+05:302008-05-31T18:33:00.000+05:30150 போட்ட சூரி சாருக்கு ஜே!!!நல்ல பாடலை தந்தமைக்கு...150 போட்ட சூரி சாருக்கு ஜே!!!<BR/>நல்ல பாடலை தந்தமைக்கு நன்றி..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-44827829098271085952008-05-31T16:49:00.000+05:302008-05-31T16:49:00.000+05:30kavinaya said: " அப்பாடா. எல்லாரும் பழம் விட்ட...kavinaya said:<BR/> " அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா? "<BR/> அசரீரி மாதிரி அல்லவா பாடல் எதிரொலிக்கிறது. <BR/> பழம் நீயப்பா ஞானப்பழம் நீ யப்பா ..தமிழ் ஞானப்பழம் நீ அப்பா..<BR/> கே.பி.சுந்தராம்பாள் பாட்டைக் கேட்டு மகிழவும்.<BR/> http://www.musicindiaonline.com/p/x/yVIgd20NPt.As1NMvHdW/<BR/> <BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/>No.148sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-25225596930138065802008-05-31T16:47:00.000+05:302008-05-31T16:47:00.000+05:30கவிநயா said... அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா?...கவிநயா said... <BR/>அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா? >>><BR/><BR/>>>எல்லாம் ஞானப்பழங்கள் கவிநயா!<BR/><BR/>//இப்ப அடுத்ததுக்கு போலாம்பா. மௌலி சீக்கிரம் அடுத்த பதிவப் போடுங்க! முருகன் எல்லோரையும் காப்பாராக!//<BR/><BR/><BR/>சக்திவேல் முருகனுக்கு அரோகரா>>>//<BR/><BR/><BR/>>>>ஆமா அடுத்த பதிவு போடுங்க மதுரை!(யம்பதி)! தலைப்பு திருப்புகழில் ராமாயணம்? பத்துத்தலைதத்தக்கணைதொடு ஒற்றைகிரி மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் ...(திருமால் தன் சக்ராயுதத்தால் அர்ஜுனனுக்காக ஆதவனையே மறைத்து சிந்து தேசத்து ராஜாவான ஜயத்ரதனை சிரமறுத்த கதை)<BR/>என்று நிறைய வரிகள் இருக்காமே?இஸ்லாமிய படை எடுப்பினாலும் மதமாற்றத்துக்கான முயற்சியாலும் இந்து சமயமே அழியும் அபாயம் இருந்தபோது முருகன் அடியெடுத்துக்கொடுத்து அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழ் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும்படி அமைந்தது என்று கேள்விப்பட்டிருக்கேன். இதை விவரமாய் அளிக்கவும் நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-68117714185956635822008-05-31T15:59:00.000+05:302008-05-31T15:59:00.000+05:30அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா? இப்ப அடுத்ததுக...அப்பாடா. எல்லாரும் பழம் விட்டாச்சா? இப்ப அடுத்ததுக்கு போலாம்பா. மௌலி சீக்கிரம் அடுத்த பதிவப் போடுங்க! முருகன் எல்லோரையும் காப்பாராக!<BR/><BR/>சக்திவேல் முருகனுக்கு அரோகரா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-37361685143846609322008-05-31T13:12:00.000+05:302008-05-31T13:12:00.000+05:30வாங்க ஜிரா....என்பதிவுக்கு முதல் முறையா வந்திருக்க...வாங்க ஜிரா....<BR/><BR/>என்பதிவுக்கு முதல் முறையா வந்திருக்கீங்க...நல்வரவு. <BR/><BR/>கும்பிட்டுட்டுத்தான் கும்மியட்டிக்கிறோம். :-)<BR/><BR/>தொடர்பெல்லாம் எல்லாக் காலத்திலும் இருக்குன்னுதான் காமிக்கறோம்...எதையும் அழித்து ஏற்படும் ஏற்றம் நெடுநாள் நிலைக்காது.. :)<BR/><BR/>தெரியாட்டா என்ன ஜிரா...இப்போ தெரிஞ்சுக்கங்க...நான் மட்டுமென்ன தெரிஞ்சுக்கிட்டா வந்தேன். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-7197897944042872062008-05-31T13:07:00.000+05:302008-05-31T13:07:00.000+05:30//அடுத்த இடுகையிலே பஞ்சாயதனத்தைப் பற்றி விவரமாக எழ...//அடுத்த இடுகையிலே பஞ்சாயதனத்தைப் பற்றி விவரமாக எழுதுங்களேன்.<BR/>இதைப்பற்றி கொஞ்சம் எழுதிவைத்தா வரப்போற சமுதாயத்தின் ஆன்மீக வாழ்க்கைக்கு<BR/>வழிகாட்டியாக இருக்கும். <BR/><BR/>சுந்தர கனபாடிகள்.//<BR/><BR/>வாங்க கனபாடிகளே....பஞ்சாயதனம் பற்றி ப்ளாக்ல படித்த நினைவு இருக்கிறது....ஜீவா என்ன்னும் நண்பர் எழுதினார்ன்னு நினைக்கிறேன்... பிறகு சுட்டி அளிக்கிறேன். <BR/><BR/>அப்பப்ப வந்துட்டு போங்க...:)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-21520308784556930602008-05-31T10:50:00.000+05:302008-05-31T10:50:00.000+05:30அடேங்கப்பா.... ஒன்னுமட்டும் புரியுது.... முருகனை வ...அடேங்கப்பா.... ஒன்னுமட்டும் புரியுது.... முருகனை வெச்சி எல்லாரும் கும்புடாம கும்மியடிக்கிறீங்க. :D முருகனோட தனிச்சிறப்ப்பான தமிழ்த் தொடர்பை அழிக்கனும்னு ஆண்டாண்டுகாலமா வேலை நடந்திருக்குன்னு மட்டும் புரியுது. நல்லாயிருங்க! வர்ரேன். டாட்டா! சும்மா ஆஜர் சொல்லீட்டுப் போக வந்தேன். ஏன்னா நீங்க சொல்ற விஷயங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-84829593441645511752008-05-31T10:46:00.000+05:302008-05-31T10:46:00.000+05:30//, இல்லத்தில் வணங்குவது பஞ்சாயதம் என்னும் 5 தெய்வ...//, இல்லத்தில் வணங்குவது பஞ்சாயதம் என்னும் 5 தெய்வங்களை....://<BR/> <BR/><BR/> அடுத்த இடுகையிலே பஞ்சாயதனத்தைப் பற்றி விவரமாக எழுதுங்களேன்.<BR/> நமது பாரம்பரியம்,தர்மம், சம்ப்ரதாயம், லொளகீகம், வைதீக வாழ்க்கை, நித்யபடி ஆசார அனுஷ்டானம் <BR/> எல்லாம் ஒன்று சேர்ந்து அமைந்தது இது என்று எல்லாரும் சொல்லுவார்கள்.<BR/><BR/> இதைப்பற்றி கொஞ்சம் எழுதிவைத்தா வரப்போற சமுதாயத்தின் ஆன்மீக வாழ்க்கைக்கு<BR/> வழிகாட்டியாக இருக்கும். <BR/> <BR/> சுந்தர கனபாடிகள். <BR/> சென்னை. <BR/>i no id so anonymousAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-32138245316075324422008-05-30T21:58:00.000+05:302008-05-30T21:58:00.000+05:30மெளலி அண்ணாஎதுக்கு இம்புட்டு ரென்சன்! இத்தினி தனி ...மெளலி அண்ணா<BR/>எதுக்கு இம்புட்டு ரென்சன்! இத்தினி தனி மடல்கள்!<BR/>தெண்டனா? அடக் கடவுளே! <BR/>நீங்க பெரியவங்க! அடியேன் பொடியேன்!<BR/><BR/>வீம்பு வாதம் என்று உங்களுக்குத் தோன்றி விட்டதால், இது பற்றி மேலதிகமாய் பேசுவதை நிறுத்திக் கொள்ளவே, நான் இனி இந்த இடுகைக்கு வரமாட்டேன்-ன்னு சொன்னேன்! <BR/><BR/>உங்க பதிவுக்கே வரமாட்டேன்னு சொல்லலையே! சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-19407047414104381182008-05-30T07:40:00.000+05:302008-05-30T07:40:00.000+05:30கவி நயா மேடம் ! வணக்கம். " வள்ளிக்கணவன் பேரை வழ...கவி நயா மேடம் ! வணக்கம்.<BR/> <BR/> " வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்<BR/> உள்ளம் குழையுதடி..உனும் உருகுதடி."<BR/> சுதா ரகுனாதன் பாடும் இந்தப் பாடல் <BR/> அதே லிங்கில் மிகத் தெளிவாகக் கேட்கிறதே !<BR/><BR/> http://www.musicindiaonline.com/p/x/2UO2X4Xolt.As1NMvHdW/?done_detect<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-61378890270023981892008-05-30T07:08:00.000+05:302008-05-30T07:08:00.000+05:30//இங்கு ஜல்லி அடித்துக் கொண்டிருந்தோம் என்று நீங்க...//இங்கு ஜல்லி அடித்துக் கொண்டிருந்தோம் என்று நீங்கள் கருதினால், மிரட்டினேன் என்று நினைத்தால் எந்தெந்தப் பின்னூட்டங்கள் என்று தனி மடலில் சொல்லுங்கள். Delete செய்து விடுகிறேன்!//<BR/><BR/>மிரட்டினீர் என்பது விளையாட்டாகச் சொன்னது....<BR/><BR/>//கே.ஆர்.எஸ், நீங்க வேணுமுன்னு வாதம் பண்றமாதிரி இருக்கு..வேற ஒண்ணூம் சொல்ல தோணல்லை.<BR/>//<BR/><BR/>//உங்களுக்கு எப்போது அப்படி ஒரு எண்ணம் வந்ததோ, அப்போதே அடியேன் நிறுத்திக் கொள்கிறேன்! இனி இந்த இடுகைக்கு வரமாட்டேன்!//<BR/><BR/>ஸ்வாமி வாதம் எனக்கு அப்படித்தான் தோன்றியது....நான் நினைத்தது தவறாக இருக்கலாம். மற்றபடி நீங்க வருவதும், வராது போவதும், பின்னூட்டுவதும் உங்க இஷ்டம்.நான் உங்க மனம் வருந்தும்படி சொன்னதுக்கு தண்டனிகிறேன். அடியாரை வருந்தவைத்த பாபம் என்னைச் சேரட்டும். :(மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-58852632602151700422008-05-29T23:11:00.000+05:302008-05-29T23:11:00.000+05:30//இதுக்கு பதிலா ஏதாவது ஸூக்தம் இன்னும் 2 முறை பாரா...//இதுக்கு பதிலா ஏதாவது ஸூக்தம் இன்னும் 2 முறை பாராயணம் செய்துட்டுப் போகலாம். :)//<BR/><BR/>நிச்சயமா செய்துட்டுப் போகலாம்!<BR/>தெரிந்து தெளிதல், கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு இருக்கு!<BR/>அறிந்ததும், அறியாததும், அறியத் தருவதும், அறிந்து கொள்வதும் எல்லாம் ஒரு குணானுபவம், சுகானுபவம். <BR/><BR/>மாட்டிக் கொள்ளாதீங்க என்று சங்கடப்படும் அளவுக்கு இங்கே சம்மட்டி அடி வாதம் ஏதும் நடக்கவில்லை! <BR/>மாறாக வடமொழி-தமிழுக்கு இடையேயான ஒற்றுமைகளைத் தான் அறிந்து கொள்ள முயன்றோம்! வள்ளியைப் பற்றி வரும் சுலோகங்களை அதனால் தான் கேட்டேன்! கனபாடிகள் ஐயாவுக்கு அடியேன் நன்றி.<BR/><BR/>இங்கு ஜல்லி அடித்துக் கொண்டிருந்தோம் என்று நீங்கள் கருதினால், மிரட்டினேன் என்று நினைத்தால் எந்தெந்தப் பின்னூட்டங்கள் என்று தனி மடலில் சொல்லுங்கள். Delete செய்து விடுகிறேன்!<BR/><BR/>//கே.ஆர்.எஸ், நீங்க வேணுமுன்னு வாதம் பண்றமாதிரி இருக்கு..வேற ஒண்ணூம் சொல்ல தோணல்லை.<BR/>//<BR/><BR/>உங்களுக்கு எப்போது அப்படி ஒரு எண்ணம் வந்ததோ, அப்போதே அடியேன் நிறுத்திக் கொள்கிறேன்! இனி இந்த இடுகைக்கு வரமாட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-22221351488279459592008-05-29T22:51:00.000+05:302008-05-29T22:51:00.000+05:30இந்த லிங்க் எனக்கு வேலை செய்யலங்க.... :(http://www...இந்த லிங்க் எனக்கு வேலை செய்யலங்க.... :(<BR/><BR/>http://www.musicindiaonline.com/p/x/2UO2X4Xolt.As1NMvHdW/Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-36644167100769909912008-05-29T22:00:00.000+05:302008-05-29T22:00:00.000+05:30இதோ பாருங்கள் ! இன்னொரு ஸம்ஸ்க்ருத ஸ்தோத்திரத்தில்...இதோ பாருங்கள் ! இன்னொரு ஸம்ஸ்க்ருத ஸ்தோத்திரத்தில் வள்ளி. <BR/><BR/><BR/> ஸ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம்.<BR/><BR/> யோகீஸ்ச்வரஓ மஹாசேன : கார்த்திகேயோ அக்னி நந்தன :<BR/> ஸ்கந்த குமார: ஸேனானி ஸுப்ரமணியாய மங்களம்.<BR/><BR/> காங்கேயஸ் தாமர சூடஞ்ச: ஸ்வாமி ஸங்கர ஸம்பவ :<BR/> ப்ரஹ்மசாரீ ஸீகித்வஜ : ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/><BR/> தாரகாரிருமா புத்ர: க்ரெளஞ்சாரிஸ்ச ஷடானன :<BR/> ஸனத்குமாரோ பகவான் ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/><BR/> ஸ்ப்தப்ரஹ்ம சமுத்ரஸ்ச ஸித்த ஸாரஸ்வதோ குஹ ;<BR/> போக மோக்ஷ பலப்ரத : ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/><BR/> ஸர்வாகம ப்ரணேதாச பூர்வஜ முக்தி மார்க க்ருத<BR/> ஸரஜன்மா கணாதீச ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/><BR/> ஷஷ்டீசாம் சித்த புருஷாம் வாஞ்சிதார்த்த ப்ரதர்ஸன:<BR/> ஸக்தி ஹஸ்தாய குரவே ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/> ================================================<BR/> யோகானுக்ரஹ வல்லீச கஜனாயகி ஸ்ரீபதிம்.<BR/> பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபாய ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/>****************************************************************************<BR/> ஸம்யம ஹ்ருதயாஸீனம் ஸஹஜானந்த போகதாம்.<BR/> ஜ்யோதிஷாம் ஜ்யோதிரூபாய ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/><BR/> க்ஞான வைராக்ய ஸம்பன்னாம் யோகானந்த கரம் வராம்.<BR/> ஸாஸ்வதைஸ்வர்ய ஸம்பூர்ணாம் ஸுப்ரமண்யாய மங்களம்.<BR/><BR/> ஞான பண்டித காருண்ய பரதஸ்ரீ ஸங்கராங்கம்ச<BR/> ஸ்ரீ சரணாத்மிகாத் பூதிம் ப்ரதாஸ்ய ஸமர்பயாம்.<BR/><BR/> ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ரூபஸ்ய மங்கள ஸித்தி நவகம்.<BR/> ய: படேட் ஸததம் பக்த்யா ஸர்வ லக்ஷ்மி ப்ரஸன்னதம்.<BR/><BR/> அடுத்ததாக:<BR/> தவம் என்ற சொல் தொல்காப்பியத்திற் காணப்படுகிறது. <BR/> தபஸ் என்ற சொல் தத்பவமாக வழிவந்து தவஸ் என்று ஆகிப்பின் தவம் என்று தமிழில் வரும்போது<BR/> சிதைந்திருக்கிறது என்பதை ஒரு விவாதத்துக்கு வேண்டுமானால் சொல்லலாம். இருப்பினும்<BR/> தொல்காப்பிய காலத்தில் தவம் என்ற சொல்லுக்கு உடைய பரிமாணம் தபஸ் என்னும் ஸம்ஸ்க்ருத<BR/> சொல்லைவிட அகன்றுள்ளது. இது போன்று ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் ஏறத்தாழ ஒரு பொருள்<BR/> போலத் தோற்றமளிக்கும் பல உண்டு. <BR/><BR/> அமர கோசத்தில் வல்லி எனும் சொல் (வள்ளியைக்குறிப்பது ) இருப்பதாகத்தான் தெரிகிறது.<BR/> சீக்கிரம் பிடித்து கோர்ட்டில் ஆஜர் செய்து விடுகிறேன். <BR/><BR/> சுந்தர கனபாடிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-66085164196938407222008-05-29T20:46:00.000+05:302008-05-29T20:46:00.000+05:30//அட ! இன்னுமா இந்த சம்வாதம் நடந்துன்டிருக்கு பேஷ்...//அட ! இன்னுமா இந்த சம்வாதம் நடந்துன்டிருக்கு <BR/>பேஷ் பேஷ் !!//<BR/><BR/>சூப்பர் பாட்டு சூரி சார். <BR/><BR/>ஏது சம்வாதமா?...ஹிஹி...அப்படி உங்களுக்கு தெரியுதா?...எனக்கு வேற வாதமாத்தான் தெரியுது. ஆனாலும் நீங்க பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com