tag:blogger.com,1999:blog-8262966919076361366.post1174518933816863547..comments2023-06-19T21:34:41.034+05:30Comments on மதுரையம்பதி: முகுந்தா, முக்தி நிலையா,நாராயணீ......மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8262966919076361366.post-45517775056444777752012-10-25T16:18:42.337+05:302012-10-25T16:18:42.337+05:30I expect a new post for this NAVARATHRI.
WHAT HAP...I expect a new post for this NAVARATHRI.<br /><br />WHAT HAPPENED SIR.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-52506657250301791742012-07-30T21:31:33.083+05:302012-07-30T21:31:33.083+05:30வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள், மௌலி! கடைசி ரெண்டு படம...வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள், மௌலி! கடைசி ரெண்டு படமும் பெரிசா பார்க்க முடியலையே :(<br /><br />முகுந்தா. முக்தி நிலையா. நாராயணீ. அவதான் ஈடிணையில்லாத அன்ன்ன்ன்பான அம்மா. அவளோட ஆயிரம் நாமங்களை நீங்க இன்னும் அடிக்கடி எழுத அவள்தான் அருள் புரியணும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-38673733130527604502012-07-27T20:54:26.757+05:302012-07-27T20:54:26.757+05:30welcome back to the blog world! keep posting!welcome back to the blog world! keep posting!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-19172906487980771722010-08-22T10:09:28.334+05:302010-08-22T10:09:28.334+05:30வாங்க ஜெயஸ்ரீ-மா!...
//இப்ப நோம்புக்கு அழகா துடைத...வாங்க ஜெயஸ்ரீ-மா!...<br /><br />//இப்ப நோம்புக்கு அழகா துடைத்து கோலம் போட்டு, அலங்காரம் பண்ணி ப்ரசாதம் பண்ணி வச்சு ஃபோட்டோ ஜம்னு எடுத்து போட உதவியா இருந்த சக்தி மதிரி !!))))) என்ன மௌலி , KRS ,VR சரிதானே ??!! )) //<br /><br />மிகச் சரி...நீங்க சொல்லியது மிகச் சரி.மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-71032465321983767652010-08-22T03:48:15.179+05:302010-08-22T03:48:15.179+05:30ஆன்மீகம் சொல்லற “ஸஹஸ்ர சீரிஷா புருஷஹ “பெயர் குணம் ...ஆன்மீகம் சொல்லற “ஸஹஸ்ர சீரிஷா புருஷஹ “பெயர் குணம் இல்லாத ஈஸ்வரன் என்று( குணாதீத ) போற்றப்படுகிற இறைவனின் சக்தி, எனர்ஜி.அது பெண்பாலாக சொல்லப்படுகிறது !! Proud to be a woman !! . அவா அவா ஆசை, இஷ்டப்படறபடி நாராயணன் , மஹேஸ்வரன் நு சொல்லறோம் தேவி மஹாத்மீயத்தில 11 வது சாப்டர் ல அசுர வதம் முடிஞ்சப்புறம் அவளை நாராயணியா துதிக்கிறா.<br />எனக்கு புரிஞ்சுக்க எப்பவுமே ஒரு ரியலிஸ்டிக் எஃஸாம்பில் வேணும். இப்ப நோம்புக்கு அழகா துடைத்து கோலம் போட்டு, அலங்காரம் பண்ணி ப்ரசாதம் பண்ணி வச்சு ஃபோட்டோ ஜம்னு எடுத்து போட உதவியா இருந்த சக்தி மதிரி !!))))) என்ன மௌலி , KRS ,VR சரிதானே ??!! )) அடிக்கறத்துக்கு முன்னாடி ஓடிடறேன் !!:))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-89064629642322574582010-08-21T07:04:55.483+05:302010-08-21T07:04:55.483+05:30வாங்க கே.ஆர்.எஸ்...
//அது ஜகன்னாதப் பெருமாள் இல்ல...வாங்க கே.ஆர்.எஸ்...<br /><br />//அது ஜகன்னாதப் பெருமாள் இல்லை! ஜனார்த்தனப் பெருமாள்!<br />வர்க்கலா என்ற திருத்தலம்!//<br /><br />மிகச் சரி, பதிவில் மாற்றிவிடுகிறேன். <br /><br />//அபேதமாக இருத்தல் என்றால் //<br /><br />பேதம் என்பதன் எதிர்ச் சொல் அபேதம்...பிரிக்க முடியாத என்று சொல்லலாம். <br /><br /> வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ் :)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-60953064831844169032010-08-21T06:59:55.129+05:302010-08-21T06:59:55.129+05:30ஜெயஸ்ரீ மேடம், ஜீவா, உங்களுக்கும், உங்கள் குடும்பத...ஜெயஸ்ரீ மேடம், ஜீவா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் வர லக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்.. :)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-83679379109208007712010-08-21T06:58:01.462+05:302010-08-21T06:58:01.462+05:30வாங்க விஜய். திரைப்படங்கள் பார்ப்பதில்லை, ஆகவே நீங...வாங்க விஜய். திரைப்படங்கள் பார்ப்பதில்லை, ஆகவே நீங்கள் குறிப்பிட்ட வசனங்கள் பற்றித் தெரியாது :).<br /><br />இதிகாச புராணங்களை கட்டுடைக்கிறேன் பேர்வழி என்று நமக்குத் தோன்றுகிறவாறு எழுத முடியுமா என்ன?. சுஜாதாவும், தனது கடைசி காலங்களில் தனது இந்த கருத்தைக் கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. :)<br /><br /><br />செளந்தர்ய லஹரி தொடர்பினை எடுத்துக் காண்பித்தமைக்கு நன்றிகள்...:)<br /><br />மிக நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றிகள் விஜய். :)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-18406666153747228932010-08-20T20:15:01.675+05:302010-08-20T20:15:01.675+05:30தமிழில்...
நாரணம் = நாரம் + அணம் = நீர் + அருகில்
...தமிழில்...<br />நாரணம் = நாரம் + அணம் = நீர் + அருகில்<br />* நாரம் = நீர்மை (அ) நீர்த் தன்மை!<br />* அணம் = அருகில் செல்லல் (அ) அப்படிச் செல்லும் வழி!<br /><br />இலக்கணம் = இலக்கு + அணம் = மொழியின் இலக்குக்கு "வழி" சொல்வது = Grammar<br /><br />காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason<br /><br />அதே போல்..<br />நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு செல்வது!<br /><br />சிலப்பதிகாரம்/மணிமேகலையிலும் நாரணச் சொல் வரும்!<br />மேலதிக தகவல்கள் <a href="http://madhavipanthal.blogspot.com/2009/08/meaning-of-om-namo-narayanaya-3.html" rel="nofollow">இங்கே!</a><br />----------------------------------<br /><br />வடமொழியில்...<br />நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் = நீரை இடமாகக் கொண்டவன் <br /><br />-> நாரம் = அனைத்துக்கும் மூலமான நீர்! பிரளய ஜலம் முதற்கொண்டு அனைத்து நீர் ஆதாரங்களுக்குமான ஆதாரம்! ஆபோ "நாரா" இதி ப்ரோக்தா...பூர்வம் தேன "நாராயண" ஸ்மிருதா:<br />-> அயணம் = இடம் (இடத்துக்கு வருதல்)! இராமாயணம், உத்தராயணம், தக்ஷிணாயணம்-ன்னு எல்லாம் சொல்றாங்க-ல்ல?<br /><br />கிட்டத்தட்ட, தமிழில் பார்த்த "நாரணம்" என்பதற்கு என்ன பொருளோ, அதே பொருள் தான் "நாராயணம்" என்று வடமொழியிலும் இருக்கு!<br /><br />தமிழில் = நாரணம்<br />வடமொழியில் = நாராயணம்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-25229051750938303932010-08-20T20:01:24.718+05:302010-08-20T20:01:24.718+05:30//ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியத...//ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது//<br /><br />சூப்பரோ சூப்பர்!<br />நாராயணஹ பரஹ என்பது தானே வேத வாசகம்!<br /><br />நாராயண பரோவக்யாத் அண்டம் அவ்யக்த சம்பவம்-ன்னு தானே ஆதிசங்கரரும் சங்கர பாஷ்யத்தைத் துவங்குகிறார்?<br /><br />பரம் என்று ஒன்றைக் குறித்த பின், அனைத்தும் அதனுள்ளே அடக்கம் என்றாகி விடுகிறது! அப்பறம் என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன? பரம் பரம் அல்லவா? சிவ பெருமானுக்கும் நாராயண நாமமே அமைவதில் வியப்பொன்றுமில்லையே! சிவஸ்ச ஹ்ருதயோர் விஷ்ணு, விஷ்ணூச ஹ்ருதயம் சிவம்!<br /><br />//அம்பிகை பரப்ரம்ஹத்தில் அபேதமாக இருப்பதால் அவளும் "நாராயணீ " என்று அழைக்கப்படுகிறாள்//<br /><br />அபேதமாக இருத்தல் என்றால் என்ன-ண்ணா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-76710939809529100712010-08-20T19:53:18.574+05:302010-08-20T19:53:18.574+05:30அது எப்படி மெளலி அண்ணா, வரலட்சுமி விரதம் அதுவுமா, ...அது எப்படி மெளலி அண்ணா, வரலட்சுமி விரதம் அதுவுமா, நாராயணீ என்கிற நாமாவளியை டைம் பண்ணிப் பதிவு போடறீங்க? :)<br /><br />அதுவும் பாருங்க...முக்தி-ன்னாலே, அம்பாள் பேரும் நாராயண சம்பந்தமாவே வந்துருது! :)) முகுந்தா-முக்திநிலையா-நாராயணீ!<br /><br />//கேரளத்தில் ஒரு மஹாவிஷ்ணு க்ஷேத்ரம் (பெயர் நினைவில் இல்லை), அங்கு ஜகன்நாதர் என்ற பெயரில் இருக்கிறார் பெருமாள். அவர் ஆசமனம் செய்வது போன்று தனது வலது கையை முகவாய் அருகில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது//<br /><br />அது ஜகன்னாதப் பெருமாள் இல்லை! ஜனார்த்தனப் பெருமாள்!<br />வர்க்கலா என்ற திருத்தலம்! <br /><br />அங்கே தான் ஆசமனக் கோலத்தில் பெருமாள், கையில் தண்ணி வச்சிக்கிட்டு, வாய் அருகே கொண்டு செல்வது போல் இருப்பாரு! (மவுத் வாஷ் பண்றாரோ? :))<br /><br />மிகப் பழமையான தலம்! மகாபாரதத்தில் பலராமர் இந்த தலத்துக்கு வருவதாகக் கூட வரும்! கடலோரம் இருந்தாலும் அழகான பச்சைக் குளம் பார்க்கவே அழகா இருக்கும்! திருவனந்தபுரத்தில் இருந்து பத்து மைல்-குள்ள தான் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! பெருமாளுக்கு டச்சுக்கார கேப்டன் கொடுத்த பெரிய காண்டாமணியும் மாட்டி வச்சிருப்பாங்க!<br /><br />சாதிகள் கடந்த மலையாள பக்தி இயக்கச் சான்றோரான நாராயண குருவின் சமாதித் தலமும் இதுவே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-10423542735768309272010-08-20T16:25:56.248+05:302010-08-20T16:25:56.248+05:30வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள் மௌலி சார்!வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள் மௌலி சார்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-1659132077482527852010-08-20T15:47:00.224+05:302010-08-20T15:47:00.224+05:30Happy varalakshmi vratham!! Beautiful photo:))Happy varalakshmi vratham!! Beautiful photo:))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-64084621418647770112010-08-20T14:42:03.822+05:302010-08-20T14:42:03.822+05:30//
பாரதியும் "வெள்ளைத்-தாமரைப் பூவில் இருப்பா...//<br />பாரதியும் "வெள்ளைத்-தாமரைப் பூவில் இருப்பாள்" என்று சரஸ்வதியைப் பாடியிருப்பதை நாமறிவோம்.<br />//<br />similar to this, <br />வெண்டாமரைக் கன்றின் நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்டாமரை....<br />sagalakala vallan illai original /real 'sagalakalaavalli maalai" :)vijayaragavanhttps://www.blogger.com/profile/11143193857129401280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-91597970791111821302010-08-20T14:38:16.061+05:302010-08-20T14:38:16.061+05:30This comment has been removed by the author.vijayaragavanhttps://www.blogger.com/profile/11143193857129401280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-34020522483689762562010-08-20T14:38:07.136+05:302010-08-20T14:38:07.136+05:30This comment has been removed by the author.vijayaragavanhttps://www.blogger.com/profile/11143193857129401280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-52799464090723866722010-08-20T14:36:50.349+05:302010-08-20T14:36:50.349+05:30This comment has been removed by the author.vijayaragavanhttps://www.blogger.com/profile/11143193857129401280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262966919076361366.post-18448458815748799972010-08-20T14:36:00.796+05:302010-08-20T14:36:00.796+05:30//
ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடிய...//<br />ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. //<br /><br />நாராயண தஷாக்ருதி யும் இப்படித் தானே?!. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஒரு திரைப் படத்தில் "மற்ற கடவுள்கள் உள்ளே வராத நேரம் சிவனும் விஷ்ணுவும் தத்தம் பக்த்தர்கள் மூலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரம் ..." என்பது போல கதாநாயகன் சொல்லுவார்.<br />இதுவெல்லாம் சரியாக புரிந்துகொள்ளாமல் பேசுவது தாம். எழுத்தாளர் சுஜாதா சொல்லுவது போல், புராணம் , இதிகாசங்கள் இவற்றை கட்டுடைத்துப் பார்த்துக் கொள்ள பழகவேண்டும். சாக்ஷாத் ஈஸ்வரன் அவதாரமான சங்கரரே சௌந்தர்ய லஹரியில் (முதல் ஸ்லோகம்)<br /><br />சிவன், சக்தியான உன்னூடன் இருப்பதாலேயே (யதி பவதி) ஈஸ்வரனுக்கு பிரபஞ்சத்தை ஆக்கும் சக்தி கிடைக்கிறது. அவ்வாறு உன்னூடன் சிவன் இல்லாவிடில்(ந சேத்) சிவனே சலனமற்று, அசைவற்ற (குசல:) ஜடமாகிடுவான் (ஸ்பந்திது-மபி). ஆகவே ஹரி-ஹர-பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளும் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்க்கோ (ப்ரணந்தும்), துதிப்பதற்கோ (ஸ்தோதும் வா) எவ்வாறு தகுதியுடையவனாவான். அதாவது பராசக்தியை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கே பூர்வபுண்ணியம் செய்திருக்கவேண்டும் என்கிறார்.<br /><br />லலிதா த்ரிஷதியில் கூட "ஹரி ஷோதர்யை நம: " என்று வருகிறது. சஹோதரி என்றால் உடன் பிறந்தவள் என்று மட்டும் தான் அர்த்தம் இல்லை மாறாக ஒரே மாதிரி (குணம்) என்றும் கூட அர்த்தம்.<br /><br />மேரு பூஜையில் சத்யநாராயணா பூஜையும் உண்டு என்பதை சாதகர்கள் உணரவேண்டும். ஆத்மீகத்தை பின்பற்றுபவர்களிடம் கூட ஏன் இப்படி இருக்கிறது என்று யோசித்தால், பகவான் கீதையில் சொன்னது போல் "மம மாயா துரத்யயா".vijayaragavanhttps://www.blogger.com/profile/11143193857129401280noreply@blogger.com